குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக இருக்க.. இந்த சிறுதானியத்தில் சூப் செய்து குடிங்க!!
தற்பொழுது தை மாத பனி காலம் தொடங்கிவிட்டது.இந்த பனி காலத்தில் உடம்பு கதகதப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.உடலை கதகதப்பாக்க வைத்துக் கொள்ள கம்பு உதவும்.இதில் தையமின்,நியாசின்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த கம்பில் சூப் செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியடைவது கட்டுப்படும். குளிர் காலத்தில் கம்பு உணவு எடுத்துக் கொண்டால் உடலில் நோய் தொற்று ஏற்படுவது கட்டுப்படும்.கம்பு உட்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இதனால் சளி,இருமல்,ஜுரம் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வது சுலபமாகிவிடும். தேவையான … Read more