குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக இருக்க.. இந்த சிறுதானியத்தில் சூப் செய்து குடிங்க!!

குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக இருக்க.. இந்த சிறுதானியத்தில் சூப் செய்து குடிங்க!!

தற்பொழுது தை மாத பனி காலம் தொடங்கிவிட்டது.இந்த பனி காலத்தில் உடம்பு கதகதப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.உடலை கதகதப்பாக்க வைத்துக் கொள்ள கம்பு உதவும்.இதில் தையமின்,நியாசின்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த கம்பில் சூப் செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியடைவது கட்டுப்படும். குளிர் காலத்தில் கம்பு உணவு எடுத்துக் கொண்டால் உடலில் நோய் தொற்று ஏற்படுவது கட்டுப்படும்.கம்பு உட்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இதனால் சளி,இருமல்,ஜுரம் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வது சுலபமாகிவிடும். தேவையான … Read more

2 கிராம்பை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் எலி தொல்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை!!

2 கிராம்பை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் எலி தொல்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை!!

மண் வீடு மட்டுமின்றி ஓட்டு வீடு மாடி வீட்டிலும் எலி நடமாட்டத்தை காண முடிகிறது.இந்த எலிகளை விரட்ட மருந்து,ஸ்ப்ரே,எலிப் பொறி என்று என்னென்னவோ இருந்தாலும் அவற்றின் நடமாட்டத்தை மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.உருவத்தில் சிறியதாக இருக்கும் எலிகள் செய்யும் சேட்டைகள் ஏராளம். உணவுப் பொருட்களை சேதப்படுத்தவது,காகிதங்களை கடிப்பது என்று அதன் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் துடிக்கின்றனர். கடைகளில் விற்கப்பட்டு வரும் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் வீட்டில் … Read more

அஜீரணக் கோளாறால் குழந்தைகள் அவதிப்படுறாங்களா? இந்த பொருளை நீரை காய்ச்சி கொடுங்க!!

அஜீரணக் கோளாறால் குழந்தைகள் அவதிப்படுறாங்களா? இந்த பொருளை நீரை காய்ச்சி கொடுங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.மோசமான உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.அஜீர்ணக் கோளாறால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,புளி ஏப்பம்,வயிறு இரைச்சல்,ஆசன வாய் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. அஜீரணக் கோளாறுக்கு மருந்து மாத்திரை இருந்தாலும் வீட்டு வைத்தியம் மட்டுமே இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது.குறிப்பாக குழந்தைகள் அஜீரணக் கோளாறை அடிக்கடி சந்திக்கின்றனர்.நார்ச்சத்து குறைவான உணவுகளை கொடுப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.குழந்தைகளால் இதை சொல்ல முடியாது.ஆகையால் பெற்றோர் தான் இந்த பாதிப்பை கண்டறிந்து … Read more

பிரிட்ஜில் வாரக் கணக்கில் அரிசி மாவு ஸ்டோர் செய்து யூஸ் பண்றவங்களா? உங்களுக்கான ஷாக் நியூஸ் இதோ!!

பிரிட்ஜில் வாரக் கணக்கில் அரிசி மாவு ஸ்டோர் செய்து யூஸ் பண்றவங்களா? உங்களுக்கான ஷாக் நியூஸ் இதோ!!

முன்பெல்லாம் மாவு அரைத்தால் அதை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் காலி செய்துவிடும் இல்லத்தரசிகள் தற்பொழுது பிரிட்ஜ் பயன்பாடு வந்தவுடன் வாரக் கணக்கில் வைத்து பயன்படுத்த பழகிவிட்டனர். ஒருமுறை மாவு அரைத்தால் பல நாட்களுக்கு அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது.இயந்திர வாழக்கையில் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு சீக்கிரம் உணவு சமைத்து தருவதற்காக முன்கூட்டியே ப்ரீ மெனு பிளான் தயாரித்து அதன்படி உணவு சமைக்கும் வழக்கத்தை ;பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்புகின்றனர். தங்களுக்கு நேரம் … Read more

ஆசனவாயில் அடைத்துக் கொண்டுள்ள மலத்தை வெளியேற்ற.. தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!

ஆசனவாயில் அடைத்துக் கொண்டுள்ள மலத்தை வெளியேற்ற.. தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!

கடும் மலச்சிக்கலால் அவதியடைந்து வருபவர்கள் கீழ்கண்ட வைத்திய குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி பலனை அனுபவியுங்கள். தீர்வு 01:- *தயிர் *ஆளிவிதை முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் 50 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை வறுத்து பொடித்து தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்தால் இறுகிய மலம் ஈசியாக வெளியில் வந்துவிடும். அதேபோல் ஆளிவிதையை பொடித்து வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தாலும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். தீர்வு … Read more

பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!

பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!

வளரும் பெண் பிள்ளைகள் அவர்கள் பருவமடைந்த பிறகு உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க கருப்பு உளுந்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கருப்பு உளுந்து,சீரகம் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உளுந்து பொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தால் இடுப்பு எலும்பு இரும்பு போன்ற வலிமையை பெறும். தேவையான … Read more

அரசு ஊழியர்கள் வந்தே பாரத்தில் இலவசமாக பயணிக்கலாம்!! மத்திய அரசு!!

Govt employees can travel free in vande bar!! Central Govt!!

LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை பயணச் சலுகை திட்டம் :- மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் என்ற இலவச வந்தே பாரத் ரயில் பயணம் என்ற திட்டத்தையும் கொடுத்திருப்பது ஊழியர்களை ஊக்குவிப்பதாய் அமைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பணியாளர் … Read more

குடும்ப அரசியலில் அடுத்த வாரிசு அறிமுகம்!! திமுகவின் மாஸ்டர் பிளான்!!

Introducing the next successor in family politics!! DMK's Master Plan!!

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப அரசியலின் ஒரு கட்டமாக தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக உள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் இன்பநதி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு விழாக்கள் முதல் தற்போது நிகழ்ந்த ஜல்லிக்கட்டு வரை அனைத்திலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்ந்து இவர்களது வாரிசான இன்பநிதி இடம்பெறுவது தொடர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இது இவர்களுடைய குடும்ப வாரிசின் … Read more

மீண்டும் காமெடியனாக நடிக்க தயாராகும் ஹீரோ!! சிம்பு தான் காரணமா!!

Hero preparing to act as a comedian again!! Simbu is the reason!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபாவின் மூலம் அறிமுகமாகி நடிகர் சிம்புவின் உதவியால் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சந்தானம். காமெடி நடிகர் ஆக கலக்கி வந்த நடிகர் சந்தானம் அவர்கள், திடீரென இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார். இவருடைய நடிப்பில் உருவான மதகஜ ராஜா திரைப்படமானது 12 ஆண்டுகளுக்குப் பின் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் … Read more

அமைச்சர் மீது சேறு வீசியவர்களின் நிலை குறித்து யோசித்தீர்களா!! பாமக தலைவர் அன்புமணி!!

Have you thought about the status of those who threw mud at the minister!! Bamaka leader Anbumani!!

பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை மேற்கொண்டு இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களும் நிதி அடிப்படையில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துள்ளனர். இவர்களுக்கு எந்தவொரு நிவாரண நிதியும் வந்தடையவில்லை என்ற ஆதங்கத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி, 2024 அன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அன்று அவர்களை சமாதானம் செய்ய, வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவர் மற்றும் அவருடன் சேர்ந்த ஆட்கள் மீது கிராம … Read more