ஜனவரி 26 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு!! டாஸ்மார்க் ஊழியர்கள் அதிரடி!!
தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்றுவரை அதற்கான செயல் திறன் நடைமுறைப்படுத்தப்படாததால் டாஸ்மார்க் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். டாஸ்மார்க் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக அரசு பணிகளில் வேலை பார்த்தும் இன்று வரை அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது 10 ஆண்டுகள் மட்டுமே வேலை பார்த்தால் அவர்களுக்கு அரசு பணிகளில் பணி … Read more