பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!

பெண்களே.. உங்கள் பெரிய மார்பகத்தின் சைஸ் குறைய.. இந்த விஷயங்களை மட்டும் பாலோ பண்ணுங்க!!

உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடு இருக்கின்றது.அதிலும் சில பெண்களுக்கு அவர்களின் மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும்.சில பெண்கள் பெரிய மார்பகங்களை கொண்டிருக்கின்றனர்.மார்பக அளவானது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றம்,எடை அளவு,மரபியல்,வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களை பொறுத்திருக்கிறது. பொதுவாக பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பக அளவை அதிகரிக்க விரும்புகின்றனர்.பெரிய மார்பகம் தங்கள் அழகை அதிகரிக்க செய்யும் என்று நம்புகின்றனர்.தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்வதற்கு தங்கள் மார்பக அளவை அதிகரிக்கும் … Read more

உண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

உண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

இன்றைய கால உணவுப் பழக்கங்கள் முற்றிலும் ஆரோக்கியம் இல்லாதவகையில் இருக்கின்றது.தற்பொழுது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் உணவில் சத்துக்கள் இருக்கின்றதோ இல்லையோ வாய்க்கு ருசியாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆரோக்கியத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பரோட்டா,பிரியாணி,சவர்மா,பானிபூரி போன்றவற்றை தான் மக்கள் தங்கள் தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற மோசமான உணவுகள் வயிறு,குடல் மற்றும் செரிமான … Read more

பித்தம் முதல் இதய நோய் வரை.. இந்த இரண்டு காயை பச்சையாக அரைத்து குடிங்க!!

பித்தம் முதல் இதய நோய் வரை.. இந்த இரண்டு காயை பச்சையாக அரைத்து குடிங்க!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் காய்களான கொத்தவரை மற்றும் அவரைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காய்கறிகளை வைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அவரைக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: **பொட்டாசியம் **புரதம் **கனிமச்சத்துக்கள் **வைட்டமின்கள் **நார்ச்சத்து கொத்தவரை காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: **நார்ச்சத்து **புரதச்சத்து **நீர்ச்சத்து **கால்சியம் **இரும்புசத்து **வைட்டமின் சி **வைட்டமின் ஏ **சர்க்கரை சத்து **கார்போஹைரேட் தேவையான பொருட்கள்:- … Read more

சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!

சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை அடக்கலாம்.கடைகளில் விற்கும் இரசாயன பொருட்களுக்கு பதில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம். தீர்வு 01: முதலில் தங்களுக்கு தேவையான அளவு வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் … Read more

உடலில் பல நோய்களை பதம் பார்க்கும் அற்புத ஆயுர்வேத குறிப்புகள்!! படித்து அறிந்து கொள்ளுங்கள்!!

உடலில் பல நோய்களை பதம் பார்க்கும் அற்புத ஆயுர்வேத குறிப்புகள்!! படித்து அறிந்து கொள்ளுங்கள்!!

நம் உடல்நலப் பிரச்சனைகளை ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம். 1)தூதுவளை பூ மற்றும் இலையில் கசாயம் செய்து பருகி வந்தால் நினைவாற்றல் பெருகும்.தொண்டை கரகரப்பு நீங்க தூதுவளை இலையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். 2)ஆவாரம் பூவில் டீ செய்து பருகி வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.ஆவாரம் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும். 3)இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து வடித்து தேன் … Read more

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் கொண்ட டீடாக்ஸ் டீ!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூன்று பொருட்கள் கொண்ட டீடாக்ஸ் டீ!! இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட சீரகம்,பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை கொண்டு டீடாக்ஸ் பானம் தாயரித்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)ஜீரா – ஒரு தேக்கரண்டி 2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 4)எலுமிச்சை – ஒன்று பயன்படுத்தும் முறை: முதல் செய்முறை: ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலி ஒன்றில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.சீரகத்தை கருகிடாமல் பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை … Read more

ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றிய எம்.எஸ்.வி!!

MSV worked as an office boy in Jupiter Pictures!!

எம். எஸ். விஸ்வநாதன் (MSV) இசை அமைப்பாளராக உயர்வதற்கு அவரது திறமை, கடின உழைப்பு, மற்றும் முக்கியமான சந்திப்புகள் காரணமாக அமைந்தன. கேரளாவின் கண்ணனூர் பகுதியில் பிறந்த எம்எஸ்வி, சிறிய வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டவர். நீலகண்ட பாகவதர் என்ற இசை அறிஞரின் பாடல்கள் அவரை கவர்ந்தன. பாகவதரின் கவனத்தை ஈர்த்த எம்எஸ்வி, அவரின் உதவியுடன் இசையில் முன்னேறினார். பின்னர், ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றியபோது, எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற இசையமைப்பாளர்களுடன் … Read more

சாதாரண நாளிலே, ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை தாறுமாறு!! இதில் பொங்கல் பண்டிகை என்றால் சும்மாவா!!

On normal days, ticket prices on omni buses drop!! In this Pongal festival is idle!!

இந்த வருடத்தில் பொங்கல் விடுமுறையானது, ஜனவரி 14 முதல் 19 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் உள்ளது. இந்த விடுமுறைக்கு கண்டிப்பாக பலரும், அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி போன மாதம் முதலே, விடுமுறை நாட்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளும், அதன் பயண சீட்டுகளின் முன்பதிவும் ஆரம்பமாயின. ஆரம்பித்த முதல் வாரமே அனைத்து சீட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இப்படி இருக்க ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் … Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!

PAN card application procedure for children!!

இந்தியாவில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு திறக்க, முதலீட்டுகள் செய்ய, வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் KYC (Know Your Customer) அறிவிப்புக்கு பல்வேறு நிதி மற்றும் வங்கிக் கடமைகளுக்கான தேவையாக பான் எண் கேட்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ … Read more

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more