ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக போட்டியிடுவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Erode East by-elections.. Important announcement about TVK contesting!!

Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய் தனது திரை பயணத்தை விட்டு அரசியலில் முழு மூச்சாக இறங்கப் போகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்றார் போல் கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மாநாடும் நடைபெற்றது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவரின் பலம் என்ன என்பது இந்த மாநாட்டின் மூலம் பலருக்கும் உரைத்தார். இவ்வாறு இருக்கையில் தமிழக வெற்றிக் கழகமானது இடையில் வரும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட … Read more

திமுக வந்தா சமாளிக்கவே முடியாது.. பின்வாங்கும் எடப்பாடி!! மாஸ் திட்டத்தை கையில் எடுக்கும் பாஜக!!

DMK will not be able to deal with it..Edappadi will retreat!! BJP will take the MAS plan in hand!!

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக,பாஜக போட்டியிடுவது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மற்றும் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவிற்குப் பிறகு மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிடப் போகிறார்கள் யார் நிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருடம் இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடிவிட்டால் அடுத்த கட்ட … Read more

பெண்கள் சுயதொழில் புரிய வழங்கப்படும் மானியம்!! தமிழக அரசின் சிறப்பு திட்டம்!!

Subsidy given to women for self-employment!! Tamil Nadu Government Special Scheme!!

தமிழகத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வயது முதிர் பெண்கள் போன்றவர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள் :- ✓ நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம். ✓ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை. ✓ குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆக இருந்தல் வேண்டும். … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை … Read more

HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது!!அமைச்சர் மா. சுப்ரமணியன்!!

HMPV infection was diagnosed 50 years ago!! Minister Ma. Subramanian!!

நேற்று ( ஜனவரி 9 ) சட்டப்பேரவையில் HMPV தொற்று குறித்த சிறப்பு கவனம் இருப்பது தீர்மான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. அதில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது :- HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் அதன்பின் 2001 ஆம் ஆண்டு இந்த தொற்றானது பரவியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2024 ஆண்டில் 714 பேருக்கு இந்த தொற்றுக்கான சோதனை செய்த பொழுது அதில் பலருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் … Read more

அமைச்சரின் ஆபாச வீடியோ! ஒரிஜினலே இருக்கு இறங்கி அடிக்கும் அதிமுக! கலக்கத்தில் திமுக

அமைச்சரின் ஆபாச வீடியோ! ஒரிஜினலே இருக்கு இறங்கி அடிக்கும் அதிமுக! கலக்கத்தில் திமுக

தமிழகத்தில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.அதிமுக,பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சம்பவத்தில் முறையாக விசாரிக்க வேண்டும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனர். இதில் குறிப்பாக குற்றவாளி ஞானசேகரன் சம்பவத்தின் போது பெண்ணிடம் கூறிய அந்த சார் யார் என்பது குறித்த விவாதம் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதை சமாளிக்க … Read more

மாதவிடாய் வலியை குறைக்கும் தொட்டால் சிணுங்கி பானம்!! மூன்றுவேளை குடிங்க.. நினைத்த பலன் கிடைக்கும்!!

மாதவிடாய் வலியை குறைக்கும் தொட்டால் சிணுங்கி பானம்!! மூன்றுவேளை குடிங்க.. நினைத்த பலன் கிடைக்கும்!!

பெண்கள் சிலர் மாதவிடாய் வலியை அதிகளவு சந்திக்கின்றனர்.அதிக இரத்தப் போக்கு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுகிறது.மாதவிடாய் வலி குறைய தொட்டால் சிணுங்கி பானத்தை பருகி வந்தால் பலன் கிடைக்கும். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பு இந்த தொட்டால் சிணுங்கி பானத்தை பருக வேண்டும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தொட்டால் சிணுங்கி – இரண்டு தேக்கரண்டி 2)சின்ன வெங்காயம் – ஐந்து 3)சீரகம் – … Read more

நுரையீரலை பலப்படுத்தும் இந்த ஒரு இலை!! தேன் சேர்த்துக் கொண்டால் 100% பலன் கிடைக்கும்!!

நுரையீரலை பலப்படுத்தும் இந்த ஒரு இலை!! தேன் சேர்த்துக் கொண்டால் 100% பலன் கிடைக்கும்!!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆடாதோடை வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.ஆடாதோடை இலையின் சாறு சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ஆடாதோடை இலையை அரைத்து பருகி வந்தால் நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நுரையீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு மற்றும் தொற்றுக் கிருமிகள் அடித்துக் கொண்டு வெளியேற வாரம் இருமுறை ஆடாதோடை இலை சாறு பருகி வரலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆடாதோடை இலை – நான்கு 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் … Read more

நிம்மதியாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க.. இன்னைக்கு நைட் பீஸ்புல்லா தூங்குவீங்க!!

நிம்மதியாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க.. இன்னைக்கு நைட் பீஸ்புல்லா தூங்குவீங்க!!

இன்று பலருக்கு இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை.மன அழுத்தம்,வேலைப்பளு,மோசமான உணவுப்பழக்கம்,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் இரவில் நிம்மதியான தூக்கம் தடைபடுகிறது.எனவே இரவு நேரத்தில் நன்றாக உறங்க இந்த ஒரு பானத்தை செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: **பசும் பால் – ஒரு கிளாஸ் **தேன் – ஒரு ஸ்பூன் **சுக்கு – ஒரு பீஸ் தயாரிக்கும் முறை: 1)முதலில் ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும். … Read more

சளி இருமலை குறைக்கும் வெற்றிலை!! இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்கள்.. உடனடி பலன் கிடைக்கும்!!

சளி இருமலை குறைக்கும் வெற்றிலை!! இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்கள்.. உடனடி பலன் கிடைக்கும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி,இருமல் தொந்தரவை சந்தித்து வருகின்றனர்.பனி காலத்தில் இந்த சளி தொந்தரவு படாத பாடு படுத்துவதாக அனைவரும் புலம்பி வருகின்றனர்.சளியை தொடர்ந்து இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. சாதாரண இருமல் நாளடைவில் வறட்டு இருமலாக மாறி தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இந்த சளி,இருமல் பாதிப்பில் இருந்து மீள வெற்றிலையை கொண்டு அற்புதமான வீட்டு வைத்தியம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பருவகால நோய்கள் அனைத்தையும் வெற்றிலை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)வெற்றிலை … Read more