இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Atrocities resumed after Prime Minister's talks with Sri Lankan President!!

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் … Read more

ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!

Only Aadhaar card is enough.. Loan assistance up to Rs.50,000!! Central Government Announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” … Read more

PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். இதனை உண்மையான நம்பி … Read more

ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு … Read more

TNPSC தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு!! ஜனவரி 22 முதல்!!

TNPSC Candidates Certificate Verification and Counseling!! From January 22!!

TNPSC குரூப் 4 தேர்வானது தமிழகத்தில் உள்ள 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC தேர்வானது தமிழகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15,91,429 லட்சம் பேர் எழுதிய நிலையில் … Read more

காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

காலையில் எழுந்ததும் இந்த ஜூஸ் செய்து குடிங்க!! உடல் எடை நம்ப முடியாத அளவு குறையும்!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் செய்து பருகி வரலாம்.அருகம்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இந்த புல்லை அரைத்து சாறாக பருகி வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகலும். தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகி வந்தால் அனைத்து … Read more

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

அதிக நேரம் மின்னணு சாதனங்களை பார்ப்பது,தூக்கமின்மை,மன அழுத்தத்தின் விளைவாக கண்களை சுற்றி கருவளையம் உருவாகிறது.இந்த கருவளைய பிரச்சனையை ஆண்கள் விட பெண்கள் தான் அதிகம் சந்திக்கின்றனர். கருவகளையம் வந்தால் கண்கள் பொலிவற்று காணப்படும்.இதனால் முகம் ஒரு சோர்வான தோற்றத்தை காட்டும்.இந்த கருவளையம் மறைய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.உருளைக்கிழங்கு,வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் காபி பவுடர் இருந்தால் கருவளையத்தை போக்கும் அருமையான க்ரீம் தயாரிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று 2)காபி பவுடர் – … Read more

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் என்கின்றோம்.இந்த மூல நோயை நமது சித்த மருத்துவத்தை வைத்து எளிதாக குணப்படுத்திக் கொள்ளலாம். மூல நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்: 1)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி 2)வெல்லம் – ஒரு துண்டு 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு துண்டு வெல்லம் … Read more

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

முடக்கு வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான் கீரை!! ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் போதும்!!

தற்பொழுது வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் முடக்குவாத நோய் அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த முடக்கு வாத நோய் குணமாக தினசரி உணவில் முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)கறிவேப்பிலை – ஒரு கொத்து 5)தக்காளி – ஒன்று 6)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 7)புளி – ஒரு எலுமிச்சை அளவு 8)உப்பு – தேவையான … Read more

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

கீழ்கண்ட பாட்டி வைத்தியங்கள் செய்து நம் உடல் நல பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளாலாம். **துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சளி தொந்தரவு அகலும். **வறட்டு இருமல் குணமாக தேனை குழைத்து சாப்பிடலாம்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். **துளசி சூரணம்,மிளகு,சுக்கு போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு … Read more