சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை.. ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு நீக்கிவிடலாம்!!

பெண்கள் தங்கள் சருமத்தில் முடி இருப்பதை விரும்புவதில்லை.சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இந்த குறிப்புகள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு கனிந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். ஸ்டெப் 02: பின்னர் அந்த எலுமிச்சை சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக குழைத்து சருமத்தில் தடவுங்கள். ஸ்டெப் … Read more

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றான நெல்லிக்காய் அதிக மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது.இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *வைட்டமின் சி *பொட்டாசியம் *இரும்பு *பிளவனாய்டுகள் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உப்பு சேர்த்த நெல்லியின் மருத்துவ பயன்கள்: 1)உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த இந்த பெரிய நெல்லிக்காய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)உடலில் … Read more

சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

சாப்பிட்ட பிறகு வயிறு பிடிப்பு வயிறு வலி பிரச்சனையை அனுபவிக்கிறீரங்களா? இதை செய்து மீளுங்கள்!!

இன்று பலர் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்க வழக்கம் தான் என்பது பலர் முன் வைக்கும் கருத்தாக இருக்கிறது. மோசமான உணவுகளால் வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிறு வலி,வயிறு பிடிப்பு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மோசமான உணவுகள்,பதப்படுத்திய உணவுகள்,சரியான முறையில் வேகவைக்கப்படாத உணவுகள்,மைதா உணவுகள் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும். மேலும் … Read more

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

பனி காலத்தில் உடல் மந்தம் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இதனால் எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த உடல் மந்தம் சரியாக புதினா இலை பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)புதினா இலை – 10 2)மிளகு – கால் தேக்கண்டி 3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 5)உப்பு – சிட்டிகை அளவு 6)தேன் – ஒரு தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- … Read more

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. இந்த வைத்தியங்கள் தான் தீர்வு!!

உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இக்காலத்தில் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் எரிச்சல் உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உடலில் போதிய நீர் இல்லாமை தான்.உடலுக்கு தேவையான நீர் அருந்தாமையால் சிறுநீரகத்தில் அதிக தொற்றுக் கிருமிகள் தேங்கிவிடுகிறது.இதனால் சிறுநீர் வீக்கம்,சிறுநீர் வலி மற்றும் எரிச்சல் உணர்வு உள்ளிட்டவை ஏற்படுகிறது. சிறுநீர் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கீழ்கண்ட வீட்டு … Read more

இயக்குனரின் தலைகனத்தை அழித்த சிவாஜி!! அதையே படமாக எடுத்து அசத்தல்!!

Sivaji destroyed the director's head!! Take the same as a picture and it's amazing!!

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ” நடிகர் திலகம் ” என்று சிறப்பு பெயர் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு காரணம் அவருடைய தனிப்பட்ட நடிப்பு திறமை. இப்படி நடிப்பில் அசத்திய அவரிடம் சிலர் நீங்கள் ஏன் இன்னும் திரைப்படங்களை இயக்கத் தொடங்கவில்லை என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு நடிப்பது என்னுடைய தொழில் அது மட்டுமல்லாது எனக்கு படங்களை இயக்குவதற்கு நேரமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, படத்தினை இயக்குவதையை தொழிலாக செய்து கொண்டிருப்பவர்களை ஏன் … Read more

கண்ணதாசன் வணங்கும் கண்கண்ட தெய்வம்!! யார் அவர்.. அப்படி என்ன சிறப்பு!!

Kannadasan worships a magnificent deity!! Who is he.. What is so special!!

சிறந்த பாடல்களை இயற்றி காலத்தால் அழியாத இடம் பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இவர் எம்ஜிஆர் சிவாஜி முதல் கமலஹாசன் வரை தலைசிறந்த நடிகர்களுக்கு தன்னுடைய சிறப்பு மிக்க பாடல் வரிகளால் பெயர் பெற்று கொடுத்தவர் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குபவர் இவர்தான் என அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். யார் அந்த கண்கண்ட தெய்வம் ? கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஏன் அவரை தினமும் தொழுவதாக கூறி … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி மறுதேர்தல் பலத்த பாதுகாப்பு!!

Erode East Assembly Constituency Re-election Strong Security!!

ஈரோடு சட்டமன்றம் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைத்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5 – ஆம் தேதி மறு தேர்தல் நடை பெரும் என தேர்தல் அனையம் அறிவிப்பை வெளிப்படுத்தியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் … Read more

பும்ரா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.. இவர்களில் ஒருவர் தான் டெஸ்ட் கேப்டன்!! குண்டை போட்ட கைஃப்!!

Don't trust Bumrah

cricket: யின் டெஸ்ட் கேப்டன்சியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கைஃப் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் மற்றும் கடைசி போட்டியில் கேப்டனாக  பும்ரா செயல்பட்டு … Read more

தமிழ் திரையுலகில் பல கோடி செலவு செய்து வெளி வராத திரைப்படங்கள்!!

Movies that cost crores of rupees in the Tamil film industry and did not release!!

சென்னை: தமிழ் திரையுலம் அதிகக்படியான கோடிகளை போட்டு பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது. அதில் பாதி திரைப்படம் போட்ட பணத்திற்கு கூட ஓடாமல் இருந்துள்ளது. அதன்படி தற்போது பல திரைப்படங்கள் அதிகப்படியான கோடிகளை போட்டு எடுத்த படங்கள் பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. அவை சிலவற்றை கீழ் காணலாம்: துருவ நட்சத்திரம் பார்ட்டி சர்வர் சுந்தரம் நரகாசூரன் இடம் பொருள் ஏவல் சதுரங்க … Read more