கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்யமான ஒரு விஷயமாகும்.அந்தவகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகி வந்தால் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்: 1)தக்காளி – ஒன்று 2)கேரட் – ஒன்று 3)பீட்ரூட் – ஒன்று 4)பெரிய வெங்காயம் – ஒன்று 5)நாட்டு சுரை – ஒன்று 6)கொத்தமல்லி தழை – சிறிதளவு 7)சீரகம் – அரை தேக்கரண்டி … Read more

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

ஐஸ் வாட்டர் மட்டும் போதும்.. இனி முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம்!!

நம் சருமத்தில் கரும்புள்ளிகள்,பருக்கள் போன்றவை ஏற்பட எண்ணெய் பசை முடக்கிய காரணமாகிறது.சருமத்தில் இயற்கையான எண்ணெய் பசை இருக்க வேண்டியது அவசியமான ஒன்று தான்.இருப்பினும் எண்ணெய் பசை அதிகமாகிவிட்டால் முகத்தில் பருக்கள் முட்டிக் கொண்டு வெளிவரும். சருமத்தில் அளவிற்கு அதிகமாக எண்ணெய் பசை கொண்டிருப்பவர்கள் முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.எண்ணெய் பசையை கட்டுப்படுத்த தவறினால் மூக்கின் மீது வெண் பருக்கள் அதிகளவு உருவாகிவிடும்.அதிக எண்ணெய் பசை இருந்தால் கன்னத்தில் குழிவிழத் தொடங்கிவிடும். எண்ணெய் பசையை … Read more

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

மோசமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது கடுமையான வாயுத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது.இந்த வாயுத் தொல்லையை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பானம் தயாரித்து பருகலாம். அதிக மருத்துவ குணம் கொண்டிருக்கும் முருங்கை கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஏரளமான நன்மைகள் கிடைக்கும்.முருங்கை கீரை பானம் வயிறு வலி,இரும்புச்சத்து குறைபாடு,கண் பார்வை குறைபாடு,மாதவிடாய் வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.இந்த முருங்கை கீரையில் சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – … Read more

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

அதிக மருத்துவ குணம் நிறைந்த சண்டிக்கீரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சண்டிக்கீரை – ஒரு கப் 2)பாசிப்பருப்பு – 25 கிராம் 3)உப்பு – தேவையான அளவு 4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 5)கடுகு – கால் தேக்கரண்டி 6)வர மிளகாய் – இரண்டு 7)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 8)சின்ன வெங்காயம் – ஐந்து செய்முறை விளக்கம்:- சின்ன வெங்காயத்தை தோல் … Read more

உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? இதை அங்கு தேய்த்தால் புதுமுடி வளரும்!!

உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறதா? இதை அங்கு தேய்த்தால் புதுமுடி வளரும்!!

சிலருக்கு முன் நெற்றி மற்றும் தலையின் பின் பக்க பகுதியில் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.ஆனால் பெரும்பாலானோர் உச்சந்தலையில் முடி உதிர்வை சந்திக்கின்றனர்.உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் உச்சந்தலையில் அதிக முடி உதிர்வு ஏற்படும். இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய சிலர் கெமிக்கல் ஆயில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இதனால் புதிய முடி வளருமா என்றால் சந்தேகம் தான்.தற்பொழுது விற்கப்படும் கெமிக்கல் ஆயில் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்துபவையாக தான் இருக்கின்றது. ஆரோக்கியமான உணவுகள் மூலம் முடியை வலுவாக்க … Read more

UmagineTN 2025: ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் அற்புத முயற்சி 

UmagineTN 2025

UmagineTN 2025: சென்னையில் இந்த மாதம் 9, 10 ஆம் தேதிகளில், உமாஜின்(UmagineTN 2025) தகவல் தொழில்நுட்ப மாநாடு நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் உமாஜின் 2025 மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பேச்சாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மாநாட்டில், பெமா நிறுவனத்தின் வல்லுனர்கள், அமெரிக்க வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், … Read more

பெங்களூரில் எச்.எம்.பி.வி(HMPV) பாதித்த முதல் 8 மாத குழந்தை!!

First 8-month-old baby infected with HMPV in Bangalore!!

HMPV வைரஸ் என்பது (human metapneumovirus) என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது.சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று … Read more

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை..தென்மாவட்ட ரெயில்கள் நிரம்பின..

Continuous holiday for Pongal festival..South Watta trains are full..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி 14 முதல் 16 வரை மூன்று நாள் விடுமுறை, 17 ஆம் தேதி ஒரு நாள் வேலை நாளாக உள்ளது, பின்னர் 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம், 17 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டால், மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். பொங்கலை … Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!! மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

Special buses for Pongal!! Municipal Transport Corporation Notice!!

தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 முதல் 13 வரை 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: கோயம்பேடு: கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்புமுனை!! உயர் நீதிமன்றம் கேள்வி!!

Breakthrough in Kallakurichi poisoning case!! High Court Question!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் புட்டு வெளிவந்த விடும் என்றெல்லாம் தெரிவித்தனர். அப்போது பலரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய பெரும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் … Read more