பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம்! ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது!

பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம்! ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது!

பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி பெருமிதம். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன் பிரதமர் மோதி சந்தித்தபோது அவரது வீட்டில் பணியாற்றிய மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நேரில் வழங்கினார். அந்த கடிதத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி தான் … Read more

முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு?

முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு?

முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு..? தமிழர் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக. 2023 கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் களமிறங்கும் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 தேதி நடைபெற உள்ள சூழலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அதிமுக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு … Read more

தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!!

Hindi cannot be imposed on Tamil - Governor Ravi!!

தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துரையாடினார். தமிழ்நாடு தர்ஷன் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய ஆளுநர் ரவி தமிழ் மொழி மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது ஹிந்தி மொழியை … Read more

வெளியாகுகிறது விடியா அரசின் ஊழல் பட்டியல்!! அண்ணாமலை வெளியிட்ட அதிராப்பூர்வ அறிவிப்பு!!

Corruption list of Vidya Govt released!! Annamalai released an unexpected announcement!!

வெளியாகுகிறது விடியா அரசின் ஊழல் பட்டியல்!! அண்ணாமலை வெளியிட்ட அதிராப்பூர்வ அறிவிப்பு!! திமுகவின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15மணிக்கு வெளியிடப்படும் என டிவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை துறை வாரியாக தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் குற்றச்சாட்டாக போக்குவரத்து துறை சார்பில் ஊழியர்களுக்கு வழங்க வாங்கப்படும் சுவீட் ஆவினிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் … Read more

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து … Read more

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு. மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் … Read more

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!! சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, தனது உரையின் துவக்கத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் , மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அப்போது செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த உறுப்பினரிடம், செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட போது அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!! கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 189 நபர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று பாஜக வெளியிட்டது. இதில் பல மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பல மூத்த தலைவர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக வற்புறுத்தி வருகின்றனர். இந்தக் … Read more

ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது-முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது-முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான தொடர் போராட்டத்தால் அந்த திட்டமே முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேரவையில் தெரிவித்தார். மின்சாரத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் , வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகம் கொண்டுவர தென் மாநிலங்களில் மத்திய அரசு மின் வழித்தடம் அமைக்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்று கூறினார். கூடங்குளம் அனுவுலை பிரச்சனையை ஜெயலலிதா … Read more