மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!! தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் … Read more

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!! திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றெடுக்க வேண்டும். அல்லது கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 06% சதவீத வாக்குகளை … Read more

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!! அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.க வில் … Read more

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-குற்றவாளிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் போது தமிழை வளர்த்த கருணாநிதிக்கு ஏன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கூடாது.தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே தன் தோளில் சுமந்து காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்ததால் இந்தியாவே வாழும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா உரை. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் … Read more

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!! சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று … Read more

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது - இசக்கி சுப்பையா!!

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலம் தான் சட்டத்துறையின் வசந்தகாலமாக இருந்தது. சட்ட ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்கள் நீக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை … Read more

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம். நேற்று பிரதமர் வரும்போது மூஞ்சியை உர்ர்ர் என்று வைத்திருந்தார். மேற்கு வங்க ஆளுநருக்கு மக்களவை தலைவர் பதவி கிடைத்தது போல நமக்கு ஒன்று கிடைக்காதா என தமிழக ஆளுநர் செயல்படுகிறார். – அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசினர். அப்போது திமுக … Read more

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் – கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி … Read more

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை முன்னிட்டு இன்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வாங்கினார். அப்போது கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ப்பது வழக்கம் அதில் பொது மக்களிடம் வாங்கப்படும் மனுக்களை … Read more

தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம்!!

தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம்!!

ஈரோடு, மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளிக்கையில், ஈரோடு ,திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்ட கீழ்பவானி விவசாயிகள் பாசன சங்கம் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த வாய்க்காலில் கான்கிரீட் போடுவதற்கு விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.2013 ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வந்து பிறகு கைவிட்டனர்.2020 எடப்பாடி … Read more