அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு. கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு. மனநல … Read more

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும்  கிருத்திகா உதயநிதி!! அமைச்சர் உதயநிதி மகள் தன்மயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேரவைத் தலைவர். பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!! ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!! கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை . புதுடெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம் புதுடில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் அவர்களது தலைமையில் புதுடில்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக வளாகத்தில் … Read more

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!! தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் … Read more

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!! திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றெடுக்க வேண்டும். அல்லது கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 06% சதவீத வாக்குகளை … Read more

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!! அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.க வில் … Read more

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-குற்றவாளிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் போது தமிழை வளர்த்த கருணாநிதிக்கு ஏன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கூடாது.தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே தன் தோளில் சுமந்து காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்ததால் இந்தியாவே வாழும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா உரை. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் … Read more