ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!! கறி குழம்பு சமைக்கப்பட்ட பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து சென்ற கட்சி தொண்டர்கள். தெலுங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் மாநில ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால் அனைவருக்கும் கறி விருந்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த … Read more

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!! ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டமும் திமுக … Read more

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!

Prime Minister Modi will meet the leaders of the coalition parties! BJP leader Annamalai information!

கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி! பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்! பாரத பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது பிரதமர் … Read more

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Demonstration on the 12th by the DMK coalition parties condemning the Governor!

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் … Read more

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு … Read more

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!

Decision to show black flag to Prime Minister Modi! Congress MLA wealth announcement!

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டபோவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ள … Read more

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை - ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!! பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை, தமிழ்நாட்டில் மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் திராவிட தலைவர்களின் உழைப்பை களவாட முற்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் போலீஸ் போல் காப்பாற்றிவருகிறார் என தாம்பரத்தில் ஆ.ராசா பேச்சு:- தாம்பரத்தில் திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக … Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!! அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு … Read more

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!! வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துண்டிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதற்கிடையில் இதுபோன்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு சவால் … Read more