கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!!

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் முழக்க பட்டினி போராட்டம்!! கிருட்டிணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஒன்றிய-தமிழக அரசுகளை கண்டித்து உத்தனப்பள்ளியில் 88 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் கிருட்டிணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கிருட்டிணகிரி மாவட்ட உழவர் பாசறை சார்பாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் உழவர் பாசறை மாவட்ட செயலாளர் … Read more

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் - என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் வி பி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் … Read more

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! நிலையத்தில் திரண்டதால் தலைசுற்றி கிறுகிறுத்து போன போலீசார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள்உள்ளன. இதில் ஏற்கனவே நகர தலைவராக ஜெயவேல் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொன்னையன் என்பவர் நான் தான் நகர தலைவர் என தலைமை என்னை அறிவித்துள்ளதாக கூறி கட்சி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஜெயவேல் மற்றும் பொன்னையன் ஆகிய இரு கோஷ்டிகளாக ஆரணியில் … Read more

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!! எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்டம் சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. … Read more

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி! மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டில் இயக்கப்படும் 11 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது … Read more

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!! கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அமர்நாத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார். ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்த அமர்நாத் தற்போது இன்சார்ஜ் பில் கலெக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் மார்ச் மாதத்துடன் கடந்த ஆண்டிற்கான கணக்கு … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!! தொட்டால் விடாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்கு சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் … Read more

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

Minister KKSSR Ramachandran's announcement of new districts to be formed in Tamil Nadu !!

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !! நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அரசியல் ரீதியாகவும் கலை பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது, 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தான் தமிழ்நாடு. இங்கு பல அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர், பரப்பளவில் … Read more

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!! சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துகொண்டு பேச அனுமதிக்க மாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஒருமுறை … Read more