திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேச பெருமாள்!

திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேச பெருமாள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது நார்த்தாம்பூண்டி என்ற கிராமம் இந்த திருத்தளத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாளும், கோவில் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரளய காலத்தின் போது இந்த பிரபஞ்சம் மொத்தமும் அழிந்து போனது, அப்போது உண்டான வெள்ளத்தில் பெருமாள் ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மறுபடியும் இந்த பிரபஞ்சத்தை உண்டாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கலாமலத்திலிருந்து பிரம்ம தேவனை ஏற்படுத்தினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார், இந்த தொழிலை … Read more

கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு!

கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு!

கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவையானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். புராணங்களில் கடுமையான தவத்தை மேற்கொள்வதன் மூலமாக அசுரர்கள் கூட வரங்களை மிக சுலபமாக பெற்றுவிடுவார்கள். கடுமையான தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை வழங்கிவிடுவார்கள். அந்த வகையில், பாணாசுரன் என்ற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாது எனவும், ஒரு கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது … Read more

ஸ்ரீ வராகி அம்மன் நவராத்திரி வழிபாடு!

ஸ்ரீ வராகி அம்மன் நவராத்திரி வழிபாடு!

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் கையில் இருக்கின்ற பஞ்ச பானங்களில் இருந்து தோன்றியவள் தான் ஸ்ரீ மகா வராகி எனப்படும் அம்மன். படைகளுக்கு தலைவியான அன்னையை பாதுகாப்பவாளாக விளங்கும் வராக முகத்துடன் உள்ளதால் வராஹி எனப்படுகிறார். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா, என்ற சப்த அன்னைகளில் இவள் 6வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் இருக்கும் உருவங்களுக்கிடையில் இருக்கின்ற ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு … Read more

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு! இந்த உலகில் எப்பொழுதும் தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று ஒன்று கிடையாது. கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குத்தெரியாமலும் அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைந்து தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌. மேலும் நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் … Read more

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!! கனவு என்பது எல்லா நேரங்களிலும் நமக்கு பலிப்பது கிடையாது. ஒரு சில கனவுகள் மட்டுமே சில விஷயங்களை நமக்கு குழப்பி விட்டு சென்றுவிடும். சில கனவுகள் எழுந்ததும் நமக்கு மறந்து போய் விடுகிறது. ஆனால் சில கனவுகளோ எழுந்தும் அப்படியே நினைவில் மறக்காமல் அப்படியே நிற்கும். இப்படி பலவிதமான கனவுகளில் பாம்பை கனவில் காண்பது அபசகுனமா? அதுவும் … Read more

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும். திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்! சேலம் மாவட்டம் பச்சமலை அடிவாரம் வேப்பட்டி மலை கிராமம். அந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் இந்த வேப்பமரம் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேப்ப மரம் ஐந்து தலைமுறையாக கிராம புற மக்களை பராமரித்து பாதுகாத்து வணங்கி … Read more