அடேங்கப்பா… இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா... இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா… இதனால் தான் தோப்பு கரணம் போட சொல்லுறாங்களா? நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. இதனால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் இன்று கடவுளுக்கு தோப்புக் கரணம் போடும் பழக்கம் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் … Read more

நந்தியின் ஆணவம் அழிந்த கதை!

நந்தியின் ஆணவம் அழிந்த கதை!

ஆணவம் என்பது மனிதனின் கடக்க வேண்டிய முதல் படி அது மிகவும் கடினமான பாதையாகவும் இருக்கிறது. ஆணவம் கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இறைவன் நிச்சயமாக பாடம் புகட்டுவார். அது மனிதர்களன்றி தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியை பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி, பாடம் புகட்டப்பட்டே தீருவார்கள். அப்படி ஒரு பாடத்தை நந்தியம் பெருமான் பெற்ற கதையை தற்போது நாம் இங்கே பார்க்கலாம். அதாவது சிவனின் இருப்பிடமான கைலாயத்தின் வாசல் காப்பவனாக இருந்தாலும் சிவபெருமானை சுமக்கும் … Read more

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா? நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் … Read more

திருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?

திருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?

திருமணம் பொருத்தம் என வந்துவிட்டாலே ஜாதகத்தில் நட்சத்திரப்பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜூப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டு காலங்கள் எந்த குறையுமில்லாமல் வாழ மாங்கல்ய பொருத்தம் எனும் திருமண பொருத்தம் மிகவும் அவசியம். இது ஆயுளைப் பற்றி கூறும் பொருத்தமாகும். தசவிதப் பொருத்தங்களில் அனைத்து பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜுப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பார்க்கப்படுகின்ற ரஜ்ஜு பொருத்தமில்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க … Read more

காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது!

Anumanthanpatti Anumantharaya Perumal Temple to remove the barrier! How to worship!

காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது! தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அனுமந்தராய பெருமாள் கோயில். இது மிகவும் சிறப்பு வாய்ந்த, பிரபல கோயிலாகும். பொதுவாக இந்த கோவிலில் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் அதிகளவிலான பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். கோயில் வரலாறு :- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சுயம்பாக அனுமந்தராயர் தோன்றியதாக கூறப்படுகிறது. பூஞ்சாத்து … Read more

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! ஒவ்வொருவரும் தாங்கள் கட்டும் வீடானது மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் வளம் நிரம்பிய இடமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின்படி, வீட்டைக் கட்டினால் வீடு முழுவதும் நேர்மறையான ஆற்றல்களும் தெய்வீகத் தன்மையும், புனிதத் தன்மையும் நிறைந்து இருக்கும். பொதுவான வீட்டு வாஸ்து சாஸ்திர குறிப்புகளில் வரவேற்பு அறையில் உள்ள மரச் சாமான்கள் பொதுவாக, சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருப்பதால் வீட்டிற்கு நன்மையை … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்! கனவு காண்பது என்பது மக்களின் அப்போது பறவைகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவதற்கான அறிகுறியை குறிக்கிறது. எனவும் ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும். மேலும்கழுகு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை … Read more

திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்!

திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்!

திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்! கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என முன்னோர்கள் கூறுவார்கள். வாழையடி வாழையாகத் தொடர்வது தான் கல்யாண பந்தம் எனவும் கூறுவார்கள். அவர்கள் காலத்தில் இருந்தே கல்யாணத்தில் நிறைய சடங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த சடங்கில் ஒரு வகைதான் மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுவதாகும். அதனை தாலி எனவும் கூறலாம். காலம் காலமாக தாலி என்பது மஞ்சள் கயிற்றில் கட்டுவதாக இருந்து வந்தது. இப்போது நாகரிக … Read more

மணக்குள விநாயகரின் சிறப்பம்சங்கள்

மணக்குள விநாயகரின் சிறப்பம்சங்கள்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு அருகிலுள்ள திருக்குளத்தில் ஒருகாலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து சுவையான நீரினால் தான் விநாயகரின் திருமஞ்சனம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த குளம் மணலால் ஆனது என்று சொல்லப்படுகிறது. ஆகவேதான் அந்தக் குளம் மணல் குளம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மணக்குளம் ஆனது. ஆகவே விநாயகரும் மணக்குள விநாயகரானார். தற்போது இந்த குளத்தில் நீர் இல்லை ஆனாலும் பெயரினால் அந்த குளத்தின் … Read more

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! 

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! 

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! லட்சுமிகடாட்சம் பொருந்திய செடிகள் நிறைய இருந்தாலும் பூ செடிகளில் மிகவும் நன்மை இருக்கிறது அனைவரும் அறிந்து கொள்வோம். மிகவும் முக்கியமான ஐந்து பூச்செடிகள் உள்ளது. மனோரஞ்சிதம், பவளமல்லி, சங்குப்பூ,, பன்னீர் ரோஜா, வாடா மல்லி. செடிகளை வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாச்சம் தமது வீட்டில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனோரஞ்சிதம்: மனோரஞ்சிதம் செடியானது ஒரு வாஸ்து ஜோடி மற்றும் மூலிகை தாவரம் … Read more