இன்று ஆரம்பமாகிறது 15வது ஐபிஎல் திருவிழா! ரசிகர்கள் மகிழ்ச்சி வெற்றி பெறுமா சென்னை அணி?

இன்று ஆரம்பமாகிறது 15வது ஐபிஎல் திருவிழா! ரசிகர்கள் மகிழ்ச்சி வெற்றி பெறுமா சென்னை அணி?

15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் அணி அறிமுகமாவதால் அணிகளின் எண்ணிக்கை 10 அதிகரித்திருக்கிறது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள், என்ற அடிப்படையில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல், லக்னோ சூப்பர் ஜெயன்ட், உள்ளிட்டவை … Read more

இங்கிலாந்தை காப்பாற்றிய பின்வரிசை வீரர்கள்!

இங்கிலாந்தை காப்பாற்றிய பின்வரிசை வீரர்கள்!

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரேனாடாவில் ஆரம்பமானது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில், இங்கிலாந்து … Read more

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!!

ஐபிஎல் போட்டியில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி! போட்டியை நேரில் காண தொடங்கிய முன்பதிவு!! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக இணைந்துள்ளதால் … Read more

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி! வங்காள தேசத்துக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி! வங்காள தேசத்துக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்குண்டான விளையாட்டு என்ற உலக நியதியை மாற்றும் விதமாக பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை இந்த விளையாட்டில் புரிந்து வருகிறார்கள்.மேலும் ஆண்களைப் போலவே பெண்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இந்த நிலையில், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது இதில் இன்று நடைபெற்று வரும் 22வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், வங்காளதேச அணியும், பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. … Read more

வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உலக வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆன் செயாங்கை தென்கொரியா வீராங்கனையை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜாங் ஷு சியாங் மற்றும் ஜெங் யூ சீனா வீராங்கனை  ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் … Read more

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கோவாவில் நேற்றிரவு நடைபெற்ற 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெருங்கி வந்தவர்களைத் தவிர யாரும் கோல் அடிக்கவில்லை. 39வது நிமிடத்தில் கேரளாவின் அல்வாரோ வாஸ்குவேஸ் அடித்த ஷாட் கம்பத்தில் இருந்து நழுவியது. இரண்டாவது பாதியில் கேரள வீரர் ராகுல் கே.பி. 68வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாஹல் தூரா கோல் அடித்தார். ஆட்ட நேர … Read more

விளையாடு வீரரை பாராட்டிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி…. ரசிகர்கள் மகிழ்ச்சி

விளையாடு வீரரை பாராட்டிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி.... ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷ்யா சென், நம்பர் ஒன் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனை (டென்மார்க்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென், லக்சயா சென்னையை 21-10, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். லக்‌ஷயா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், லக்ஷ்யா சென் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி … Read more

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது … Read more

ஐபிஎல், பிஎஸ்எல் குறித்து ட்வீட் செய்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு சிஎஸ்கே பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பாவின் பதிலடி

ஐபிஎல், பிஎஸ்எல் குறித்து ட்வீட் செய்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு சிஎஸ்கே பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பாவின் பதிலடி

இந்தியா மற்றும் சிஎஸ்கே பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா களத்தில் கடுமையாக தாக்கியதற்காக அறியப்பட்டவர், ஆனால் சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) பற்றி பேசிய பாகிஸ்தான் பத்திரிகையாளரின் ட்வீட்டிற்கு தக்க பதிலடி கொடுத்தார். மும்பையில் ஐபிஎல்-15 தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் ட்வீட் செய்ததாவது, இரண்டு லீக்குகளுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை என்றாலும், மற்ற நாடுகளும் அந்தந்த டி20 லீக்குகளை நடத்தும் … Read more

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அவருக்கு சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது. தனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட … Read more