இன்று ஆரம்பமாகிறது 15வது ஐபிஎல் திருவிழா! ரசிகர்கள் மகிழ்ச்சி வெற்றி பெறுமா சென்னை அணி?
15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் அணி அறிமுகமாவதால் அணிகளின் எண்ணிக்கை 10 அதிகரித்திருக்கிறது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள், என்ற அடிப்படையில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல், லக்னோ சூப்பர் ஜெயன்ட், உள்ளிட்டவை … Read more