இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! பேட்டிங்கை செய்த இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! பேட்டிங்கை செய்த இந்திய அணி!

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது இதனைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனடிப்படையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று ஆரம்பமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற காரணத்தால், இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விராட்கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின்னர் ரோகித் சர்மா மூன்று வடிவிலான … Read more

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!

இந்தியா மற்றும் இலங்கை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை9.30மணியளவில் ஆரம்பமாகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சூழ்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டி தொடர்பாக மனம்திறந்து உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை, எனக்கு இது மிக நீண்ட பயணம்தான் நான் நிறைய … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!! இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதன்பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் … Read more

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்! நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. … Read more

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் ‘அதர்வா – தி ஆரிஜின்’. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். ‘அதர்வா – தி ஆரிஜின்’ உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!!

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!!

ஐபிஎல்-ல் ஒரு அணி மற்ற அணியுடன் எத்தனை முறை மோதுகிறது! வெளியான புதிய தகவல்!! இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டனர். தக்கவைத்து கொண்ட வீரர்கள் போக மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் … Read more

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணியின் முக்கிய வீரர்!

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணியின் முக்கிய வீரர்!

3 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறது இதனடிப்படையில் இந்தியா, இலங்கை, அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சவாலான அணிதான் என்றாலும் கூட அதனை இந்திய அணியால் மிகவும் எளிதாக வெற்றி பெற முடியும் என இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் … Read more

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது! இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கொரோனா பரவல் காரணமாக சில கட்டுபாடுகளுடன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக இரு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்தில் 600  வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில், 204 பேர் விற்கப்பட்டனர். கொரோனா பரவலின் காரணமாக கடந்த அண்டு ஐபிஎல் போட்டிகள் … Read more

மார்ச் இறுதியில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி! ரசிகர்கள் குதூகலம்!

மார்ச் இறுதியில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி! ரசிகர்கள் குதூகலம்!

கடந்த 2 ஆண்டு காலமாக ஐபிஎல் தொடர் நோய்த்தொற்று காரணமாக, துபாயில் நடைபெற்று வந்தது. அதோடு நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, ரசிகர்களின்றி களையிழந்து போயிருந்தது இந்த ஐபிஎல் போட்டிகள். மேலும் சென்னை அணியின் மிக முக்கியத் தூணாக இருந்த சுரேஷ்ரெய்னா அவர்களை அந்த அணி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கைவிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை விவோ நிறுவனம் நடத்தியது. இந்த ஆண்டு முதல்முறையாக டாட்டா … Read more

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்! விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், விராட் நீ ஒரு மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் … Read more