தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி, சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள தோனியை சந்தித்த விக்னேஷ் சிவன் அவருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விரைவில் தோனியை நான் இயக்கப்போகிறேன் என பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழ் மொழி படத்தில் தோனி நடிக்க உள்ளாரா என்கிற … Read more

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்! இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமாக விளையாடியதால் இருவரையும் தேர்வுக்குழு நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஜாராவும், ரஹானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஹானேவும், புஜாராவும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ரஹானே ஒரு டெஸ்டில் … Read more

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு! இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டன. எஞ்சிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான மெகா … Read more

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து! தனது 17வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் விக்கெட் கீப்பரும் ஆவார். தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இவர் தோனி மற்றும் ரோஹித்தின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார். … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டி! 100வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி சாதனை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டி! 100வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி சாதனை!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 2 அணிகளுக்குமிடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றைய தினம் நடந்தது. பூவா? தலையா? வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் மட்டை வீசிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது. விராட் கோலி, ரிஷப் … Read more

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!! இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 600 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க … Read more

கோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சீரிய ரோகித் சர்மா!

கோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சீரிய ரோகித் சர்மா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனை தொடர்ந்து 3 ஆட்டங்களில் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியா, மேற்கிந்திய தீவுகள், அணிகளுக்கிடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறவிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் தன்னுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் … Read more

அடடே இந்திய மண்ணின் மீது அவ்வளவு பாசமா? மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை வைத்த வெளிநாட்டு வீரர்!

அடடே இந்திய மண்ணின் மீது அவ்வளவு பாசமா? மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை வைத்த வெளிநாட்டு வீரர்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லஸ் ப்ரேத்வைட் தன்னுடைய மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை சூட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ப்ராத்வைட் ,ஜெசிகா பெலிக்ஸ், தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயர் வைத்தது பின்னணியில் இந்திய தொடர்பு ஒன்று இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் … Read more

கோலிக்கு சவால் விடும் மேற்கிந்திய தீவுகள் அணி!

கோலிக்கு சவால் விடும் மேற்கிந்திய தீவுகள் அணி!

நேற்று முன்தினம் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார் அப்போது அந்தப் பந்து எட்ஜாகி பவுண்டரிக்கு சென்றது, அதனை தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தில் பவுண்டரியானது. அப்போது விராட் கோலி மீது … Read more

அந்த நேர்மைதான் ஸ்பெஷல்! ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஹித் சர்மா!

அந்த நேர்மைதான் ஸ்பெஷல்! ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஹித் சர்மா!

நேற்று முன்தினம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய அணியில் ருதுராஜ் கேய்க்வாட், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ,உள்ளிட்டோருக்கு நொத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஹூடா,,க்ருணால் பாண்டியா, … Read more