சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலம் மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு கோவை மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை … Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்! எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க தீர்மானம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பண பரிமாற்ற கட்டணத்தையும் அதற்கான ப்ராசசிங் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணம் பரிமாற்றத்தின் கட்டணம் 99+ GST – யாக இருந்தது.ஆனால் தற்போது இந்த கட்டணத்தை 199+ GST – யாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ப்ராசசிங் கட்டணம் 99+ … Read more

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் … Read more

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

Cartoon Network sudden cancellation of broadcast? 90s Kids in Sadness!!

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!! 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் உள்ளது. இதில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல கார்ட்டூன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாதவை. குறிப்பாக டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, கரேஜ் தீ கவர்ட்லி டாக், லேமப்கார்ட், டாபி ஆகிய நிகழ்ச்சிகள் 90ஸ் கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இதுபோல பல சேனல்கள் … Read more

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 13 கிராம் தங்கம் 4740 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 14 நேற்றும் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுட்டது ஆனால் இன்று அக்டோபர் 15 கிராம் ஒன்றிருக்கு 45 ரூபாய் குறைந்து 4690 … Read more

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?

protest-led-by-udayanidhi-shouldnt-hindi-stuff

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள … Read more

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

ஊடகங்கள் தங்களுடைய கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை உலகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்பாராமல் நடைபெறும் இது போன்ற … Read more

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்! தூங்காமல் கனவு காணுங்கள் உங்கள் லட்சியம் உங்களை தூங்க விடாது, இந்தியாவின் வளர்ச்சி நமது இளைஞர்கள் கையில் என இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று (உலக மாணவர்கள் தினம்).இன்றைய நன்னாளில் அவரின் சிறப்புகளையும் செயல்களையும் ஒரு கட்டுரையில் சொல்ல அடங்காது.எனினும் இந்த நல்ல நாளில் அவரை … Read more

முத்துராமலிங்க தேவர் தொடர்பான அவதூறு தகவல்! ஆர் எஸ் எஸ் கடும் கண்டனம்!

முத்துராமலிங்க தேவர் தொடர்பான அவதூறு தகவல்! ஆர் எஸ் எஸ் கடும் கண்டனம்!

ஆரம்பம் முதலே திமுக இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சாதாரணமாக அந்த அமைப்பு தமிழகத்திற்கு நுழைந்தால் கலவரம் ஏற்படும் என்ற காரணத்திற்காக திமுக அந்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறதா என்று ஆராய்ந்தோம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது சிறுபான்மையினரை வைத்தும் அரசியல் செய்துவரும் திமுகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கொள்கை ரீதியாக மிகப்பெரிய கட்டமைப்பாக திகழ்வதால் அந்த அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. … Read more