கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதாவது சோதனை முறையில் … Read more

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!

ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை! வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 90 சதவீத மக்கள் ஏடிஎம் கார்டை வைத்துள்ளனர்.பணம் தேவைப்படுவோர் வங்கிக்கு சென்று அலையாமல் ஏடிஎம் மூலம் பணத்தை எளிதில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சில நாட்களாக இவ்வாறு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்ற … Read more

தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!

Tamil Nadu Temples High Court issued an action order! Order on Freezing of Special Puja Fees!!

தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!! ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் மார்க்கண்டன். இவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். அதில், பல திருத்தலங்களில் சில மோசடி கும்பல்கள் போலி இணையதளம் வாயிலாக கோவில் நிர்ணயித்த விலையை காட்டிலும் சிறப்பு பூஜைகளுக்கு அதிகமாக வசூல் செய்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு சிறப்பு … Read more

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Five days duration Rs. Upto 5000 Incentive!! Don't miss it... Chennai Municipal Corporation issued an action announcement!!

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு … Read more

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??

Devar Guru Puja...Modi expresses his wish!! What is the motive behind it??

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?? பிரதமர் நரேந்திர மோடி வரும் முப்பதாம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் இதர செயல்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தாலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இவர் வரும் அந்நாளில் தான்  முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பூஜையில் இவர் கலந்து கொள்ள அழைப்பு … Read more

விரைவில் ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித்! அடுத்த தலைமை நீதிபதி யார் தெரியுமா?

விரைவில் ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித்! அடுத்த தலைமை நீதிபதி யார் தெரியுமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் அடுத்த … Read more

பெண் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பரிசு இதுதான்! பெற்றோர்களே உடனே முந்துங்கள்!

பெண் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த பரிசு இதுதான்! பெற்றோர்களே உடனே முந்துங்கள்!

பெண் குழந்தைகளை இன்று நாடு முழுவதும் கொண்டாடுவர். அவர்களுடைய எதிர்கால நலனுக்கு இந்த ஒரே ஒரு பரிசு மட்டும் போதும். அதுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதன் முழு விவரம் தொடர்பாக இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவமின்மை, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் … Read more

காஷ்மீரில் சட்டவிரோத பண பரிமாற்றம்! அதிரடியில் இறங்கிய என் ஐ ஏ!

காஷ்மீரில் சட்டவிரோத பண பரிமாற்றம்! அதிரடியில் இறங்கிய என் ஐ ஏ!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் சோபியான், பூஞ்ச் மற்றும் ராஜோரி போன்ற மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றன. பி எஃப் ஐ அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்று அறிவித்திருக்கின்ற மத்திய உள்துறை அமைச்சகம், அந்த அமைப்பையும் அதன் துணை அமைப்புகளுக்கும் ஐந்து வருட காலம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணத்தேவை உண்டானது. பயங்கரவாதத்தை … Read more

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று மட்டும் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று அக்டோபர் 10ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராம ஒன்றிருக்கு 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அக்டோபர் 11ஆம் … Read more

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் … Read more