என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி … Read more

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையுடனும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடைகளும் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் இடையே … Read more

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை … Read more

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 18 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!!

16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 17 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!! குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு எதிரானது. அந்த வகையில் இக்காலகட்ட பள்ளி மாணவிகள் பலர் குழந்தை திருமணம் செய்து கொள்கின்றனர். வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்த கொள்கின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பட்ட பகலில் பேருந்து நிலையத்திலேயே குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த … Read more

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் சலுகையை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து ஜனவரி 31ஆம் தேதி வரை வட்டி விகிதத்தில் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.அதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு 0.15% முதல் 0.30% வட்டி சலுகையை அறிவித்துள்ளது.சாதாரணமாக எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்களுக்கு 8.55% முதல் 9.05% வரை வட்டி விதிக்கின்றன. தற்போது … Read more

அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார். பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

happy-news-for-students-today-is-a-holiday-for-schools-and-colleges-in-this-district

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளிகள் ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோன பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதனையடுத்து அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகை நாட்களாக வருகின்றது.மேலும் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று … Read more

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் தேதியும் விண்ணப்பத்தினை … Read more

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான … Read more

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பார்கள்?

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பார்கள்?

அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியும் இந்த பொதுக்குழுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி என்று அதிமுக இரண்டாக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனையில் இருந்து … Read more