கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பிற்பகல் வரை போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்துள்ளது. அதன் காரணமாக கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி ஆலை … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து … Read more

தொடர்ந்து இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு … Read more

Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு எரிச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi (file photo) pic.twitter.com/SAm5NOpeiF — ANI (@ANI) October 13, 2021

100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

100 ரூபாயை நெருங்கிய தக்காளியின் விலை.!! பொதுமக்கள் ஷாக்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை வெறும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக … Read more

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

Vijay team wins in local elections

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி! தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டி போட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. வாக்கு … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 (வியாழக்கிழமை) மற்றும் 15ம் (வெள்ளிக்கிழமை) தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ள அறிவிக்கையில், வரும் புதன்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், … Read more

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!

SBI Bank Gold Deposit! Plan to enrich the future! Here are the details

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்! தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் எதிர்காலத்தை நினைத்து மக்கள் தங்கள் பெயரிலோ தங்களது வாரிசு பெயரிலும் டெபாசிட் செய்து வருவர். பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது உள்ள காலத்தினர் பணத்தை சேமித்து வைப்பது பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி உள்ளனர். பொதுவாக டெபாசிட் என்றாலே பணம் மட்டும் டெபாசிட் செய்து … Read more

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையின் போதெல்லாம் தடுப்பூசி இன்றியும் முன்னேற்பாடுகள் இன்றியும் இருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கொண்டு வருவதின் பங்கு குறிப்பாக மருத்துவர்களிடமே காணப்பட்டது. அச்சமயத்தில் மருத்துவர்கள் இரு உடைகளை அணிந்துகொண்டு காற்று கூட உள் நுழைய முடியா அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டும், கொரோனா பாதித்த வரையும் கண்காணித்து வந்தனர்.இதில் பல மருத்துவர்கள் தொற்று … Read more