சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி!

One lakh trees cut down in Salem! Message from the Minister!

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி! அனைத்து மாவட்டங்களிலும், ஊர்களிலுமே, நகரமயமாக்கல் கொள்கையின் மூலம் இருக்கும் இடங்களை எல்லாம் சீர் செய்து, செடி கொடிகளை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடத்திலும் ஒரு கட்டுமானங்களை கட்டி விடுகின்றனர். அது வயல் வெளியாக இருந்தாலும் கூட, அது பொய்க்காத பூமி என்று கூறி அதை விற்று விடுகின்றனர். விவசாய நிலங்களையும், பட்டா போட்டு விற்று விடுகின்றனர். இந்த பெருமை அனைத்தும் அரசியல் கட்சி … Read more

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

எதிர்வரும் 22ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, இன்றைய தினம் டெல்டா … Read more

மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!

மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!

நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. நோய் பரவல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. அப்படி கடுமையான ஊரடங்கு உத்தரவை போட்டிருந்தாலும் கூட இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருந்தது.காரணம் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அதன் காரணமாக, … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

The thing that the teacher did was to invite the students individually! The tragedy that has been going on for 16 years!

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை! சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் … Read more

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

You can now get all this on one phone! Government of Tamil Nadu's next update for the elderly!

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்! பெற்றோர்கள் குழந்தைகளுக்காகவே தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர்.அவ்வாறு வாழும் பெற்றோர்களை பிள்ளைகள் நாளடைவில் வளர்ந்து கண்டுகொள்ளாமல் போகின்றனர்.அந்தவகையில் பிள்ளைகள் தங்களது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது,வீட்டை விட்டு வெளியே அனுப்புவது என்று செய்து விடுகின்றனர்.சிலர் வீட்டில் பிள்ளைகளை தரும் கொடுமைகள் தாங்க முடியாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.இவ்வாறு பலர் தங்களது குடும்பத்தை விட்டு வேறொரு ஊருக்கு வந்து … Read more

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று  பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக … Read more

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியா? மாபெரும் அதிர்ச்சிகள் தமிழ்நாடு!

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியா? மாபெரும் அதிர்ச்சிகள் தமிழ்நாடு!

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக கல்வி கற்று வந்தார்கள்.சுமார் இரண்டாண்டு காலமாக இதே நிலை நீடித்து வருவதால் மாணவர்களின் கற்றல் திறன் குறையத் தொடங்கும் என்ற காரணத்தினால், நோய்த்தொற்று தற்சமயம் குறைய தொடங்கியது. இதனை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஒன்றாம் தேதி 9 முதல் 12 … Read more

நாளை மறுநாள் மழை பெய்யத் இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

நாளை மறுநாள் மழை பெய்யத் இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more