நோய்த்தொற்று பரவல்! ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்!

நோய்த்தொற்று பரவல்! ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான துணிக்கடைகள் நகை கடைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு வார காலத்திற்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மிகக்கடுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். திருமண … Read more

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். அந்தவகையில், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சார்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில் தடுப்பூசிகளை 18 வயதுக்கும் கீழே இருப்பவர்களுக்கு செலுத்துவது குறித்து இதுவரையில் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! தமிழக மக்களே உஷார்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! தமிழக மக்களே உஷார்!

இந்த வாரத்தில் தலைநகர் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்து பரவலாக பெய்து வருகிறது. இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை ஆகஸ்ட் உள்ளிட்ட மூன்று மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாக மழை பெய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 372.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரியாக 321. 2 … Read more

நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, சென்ற 16 மாத காலமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மறுபடியும் செயல்பட தொடங்குவதால் வெளியூர் சென்று இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கிறார்கள். அத்துடன் … Read more

Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?

Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?

Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி? வீட்டுக் கடன்: எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும் ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு பலருக்கும் உதவி புரியவது வங்கிக் கடன்கள் தான் இருக்கின்றன. இதன் மூலமாக தான் பலருடைய வாழ்நாள் கனவு நனவாகிறது.இருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் சம்பளம் மூலமாக மற்றும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு கட்டுவது என்பது … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் வரும் … Read more

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

It's free for them on the bus now! This alone is enough!

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், … Read more

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா?

The mother who brutally assaulted the child she gave birth to! Is this the reason when you look at the mood?

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா? கடந்த சில தினங்களாக ஒரு தாய் 3 வயது குழந்தையை போட்டு தாறுமாறாக அடிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வீடியோவில் குழந்தையின் முதுகுப்பகுதியில் தடுப்பு தடுப்புகளாக அடித்து இருந்ததையும் அந்த பின் அந்த வீடியோவில் காட்டியிருந்தார். மேலும் காலில் அடிபட்டு இருந்த கண்ணி போய் இருந்த புண் காயத்தின் மீது மீண்டும் அழுத்தி அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்தது. அப்படி … Read more

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையில் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வால்பாறை மற்றும் … Read more

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசிகள் குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.கொடைக்கானல் கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.அதே நேரத்தில் பழனியிலும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,வேளாங்கண்ணி,நாகூர் போன்ற ஆன்மீக மையங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி நிலையை அடைய உள்ளன என்று அவர் காமக்ஷி நினைவு மருத்துவமனையின் அதிநவீன நேரியல் முடுக்கி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்திய பின்னர் … Read more