நோய்த்தொற்று பரவல்! ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான துணிக்கடைகள் நகை கடைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு வார காலத்திற்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மிகக்கடுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். திருமண … Read more