சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய … Read more

அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவகலம் இல்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

High court madurai bench

தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் … Read more

மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு!

Blood for a person who drank alcohol! Excitement at Tasmac!

மது பானம் குடித்த நபருக்கு வந்த ரத்தம்! டாஸ்மாக்கில் ஏற்பட்ட பரபரப்பு! டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் குடித்த ஒரு நபருக்கு மூக்கில் திடீரென ரத்தம் வந்ததால் சக மது அடிமைகள் பயங்கர பீதியில் உறைந்து போயினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விருகாவூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் செந்தில் இன்று மதிய நேரத்தில் … Read more

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

Is this the situation of the rice farmer?

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்! நாம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம்.இந்த காலத்தில் பல மாற்றங்களை நன்மையாகவும் பல மாற்றங்கள் தீமையாகவும் உள்ளது.தற்போது பல பிரச்சனைகளை முன் வந்து சொல்ல மக்கள் துணிந்து உள்ளனர்.ஆனால் சில இடங்களில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல இன்றளவும் முன் வரவில்லை.அந்தவகையில் சில காலமக இந்த கந்து வட்டி பிரச்சனை தலைவிரித்து ஆடும் அளவிற்கு வந்துள்ளது. வாங்கிய கடனிற்கு மக்கள் வட்டி செலுத்த முடியாமல் … Read more

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Gold ring gift if you come to work! Jackpot to score for tailors!

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் … Read more

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!

This ride is a conspiracy by the DMK to take revenge on us !! MLA supports SB Velumani!

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக … Read more

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக … Read more

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்! இந்த காலகட்டத்தில் கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .அதனை பாதுகாக்கும்படி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதனை யாரும் பிடிக்க கூடாது என்றும் ,அவ்வாறு பிடித்தால் அது கடத்தப்படுவதற்கு சம்பந்தமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படும் எனவும் சட்டத்தின் மூலம் கூறிவருகின்றனர்.ஆனால் சிலர் அவர்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அரியவகை கடல்வாழ் உயிரினங்களை  கடத்தி வருகின்றனர். இந்த உயிரினங்கள் பல … Read more