இன்றைய வானிலை நிலவரம்!

இன்றைய வானிலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், கோவை, திண்டுக்கல், சேலம், உதகை, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்றும் மற்ற மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை மறுநாள் … Read more

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு! நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது. … Read more

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இரு கட்சிகளும் பலவித அறிக்கைகளை மக்களிடம் கூறினர்.அந்தவகையில் திமுக இம்முறை வெற்றிபெற்றால் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000  வழங்குவதாக கூறினர்.அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கடந்த பத்து வருடங்கள் கழித்து மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரு வருட காலமாக முதல் மற்றும் இரண்டாம் அலை என மக்களை பாதித்து வருகிறது.அதனை அடுத்து தற்போது உருவாகி வரும் மூன்றாவது அலை தான் அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.அந்த வகையில் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, கொரோனா பரவலை மூன்று வரிசையில் பட்டியலிடுவோம்.அதில் முதலாவது தொற்று பாதிப்பின் … Read more

பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி!

Touch the girl and this is it! Judge said action!

பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி! கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகே மூவாற்றுப்புழா என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மூவாற்றுப்புழா … Read more

மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்!

50 crore assets in three months alone? Opposition leader public!

மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்! புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூகவலைதளத்தின் மூலமாக நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு முதல் … Read more

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்!

Is it like this at the airport? Tension caused by a Colombian student!

விமான நிலையத்தில் இப்படியா? கொலம்பியா மாணவனால் ஏற்பட்ட பதற்றம்! சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. அப்போது அங்கு இருந்தவர்களுக்கு எப்பொழுதும் போல பரிசோதனைகள் நடைபெற்றது. அந்த பரிசோதனையில் பிளஸ் டூ படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயிஸ் என்ற 19 வயது மகன், அவனது தாய், மற்றும் தங்கையுடன் டெல்லி செல்வதற்காக அந்த விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களையும், இவர்களது உடமைகளையும் ஸ்கேனிங் முறையில் … Read more

அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

Tamil Nadu BJP leader arrested in Annamalai? For this crime!

அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு! சில மாதங்களாக காவேரி மேகதாது அனை கட்டுதல் பிரட்சனை தீவிரமாக நடந்து வருகிறது.நமது தமிழகத்திலிருந்து பலர் கர்நாடகாவை எதிர்த்து போர்கொடி தூக்கியுள்ளனர்.பலமுறை நமது தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டும் ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்பொழுது கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மையும் மேகதாது அணை கட்டியே தீர்வோம் என கூறியுள்ளார்.இதனை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூர் டெல்டா பகுதியில் உண்ணாவிரதப் … Read more

மீண்டும் தலைதூக்கும் நோய்தொற்று! கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம்!

மீண்டும் தலைதூக்கும் நோய்தொற்று! கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம்!

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு சென்ற சில வாரங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானலில் இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கொடைக்கானலுக்கு கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் 72 மணி நேரத்திற்குள் நோய் தொற்று பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் … Read more