தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதி – நிலை அறிக்கையை புதியதாக பதவியேற்றுள்ள திமுக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்குமுன் பட்ஜெட் என்றால் புத்தகம் போன்ற வடிவில் தான் தரப்படும்.ஆனால் இந்த முறை இது வழக்கமான புத்தக வடிவில் … Read more

கர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!!

Tamil Nadu BJP hunger strike against Karnataka !! State BJP leader in a bullock cart !!

கர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!! காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதாக கூறி அதற்கு அனுமதி வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த மேகதாது அணை கட்டுதல் விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை கட்டுதல் விவகாரத்தை எதிர்த்து தமிழகம் அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழக … Read more

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?

Blindfolded ministers! Chief who bought Right Left?

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்? தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த … Read more

வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு முக்கியம திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 … Read more

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம் 40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு … Read more

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு! சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு … Read more

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி

TN Govt Anounced New Restrictions for State Entry

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க … Read more

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?

The temple land is lost! Must be redeemed! So many acres?

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா? சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய ரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது என்றும், இதற்கான தாமிரப் பட்டயமும் எழுதி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். … Read more