கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!

கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது. திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் என்ற இடத்தில் வசித்து வருபவர் லோகநாதன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தபடியால் வீட்டிலேயே … Read more

இனி தனியார் ஆம்புலன்ஸ் இவ்வளவு தான் வாங்கணும்! அதிகமா வாங்கினால் உடனே புகார் கொடுங்க!

இனி தனியார் ஆம்புலன்ஸ் இவ்வளவு தான் வாங்கணும்! அதிகமா வாங்கினால் உடனே புகார் கொடுங்க!

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து உள்ளது. கொரோனா காலத்தில் போக்குவரத்து சேவைக்காக தனியார் ஆம்புலன்சும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனுடைய சேவை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது அரசு.   கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை கொரோணா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்து வந்தன. அரசு ஆம்புலன்ஸில் உதவிக்கு வர முடியாத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எக்கச்சக்கமான பணத்தை சேவை கட்டணமாக வாங்கியது. இப்பொழுது இதற்கு பதிலடி கொடுத்தார் … Read more

தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more

கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்!

Item caught while being smuggled to Kanyakumari! The action taken by the forest department!

கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 3 கொமாரபாளையம் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காரில் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய நறுமண வாரியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம 12 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.   நிறுவனம்: இந்திய நறுமண வாரியம்( Indian Spices)   கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate   வயது: 25 வயது முதல் – 35 வயது வரை   ஊதியம்: மாதம் ரூ.17,000 – ரூ.30,000   தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview … Read more

அதான் 18+ போட்ருக்கே! நீ ஏன் உன் புள்ளையை பார்க்க வைக்கிற! பெற்றோர்களே எச்சரிக்கை!

அதான் 18+ போட்ருக்கே! நீ ஏன் உன் புள்ளையை பார்க்க வைக்கிற! பெற்றோர்களே எச்சரிக்கை!

இன்றைய காலகட்டத்தில் கல்வி முதல் அனைத்துமே ஆன்லைன் ஆக மாறியுள்ள நிலையில் விளையாடும் ஆன்லைன் கேம் எந்த அளவிற்கு அவர்களை பாதிக்கிறது என்பதை பற்றி பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பப்ஜி விளையாட்டைத் தடை செய்திருந்தாலும் விபிஎன் முறையின் மூலம் சட்டவிரோதமாக அதை விளையாடி வருகின்றனர். பப்ஜி இல்லாமல் ஃப்ரீ பையர் என்ற மற்றொரு ஆன்லைன் கேமும் வந்துள்ளது. இந்த பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்கள் அந்த … Read more

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை!

Good news given by Tamil Nadu government to students! First college admission today!

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.அதேபோல கொரோனாவின் விஸ்வரூபம் ஆரம்பிக்கும் காலம் முன்பே அரசாங்கமும் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மக்களும் கால வரையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததில் தொற்றின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கும் தேர்வின்றி … Read more

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Once again, there is no complete curfew in this state! Shocked public!

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் … Read more

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலைமை வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சில காலத்திற்கு முன்பு வரையில் இந்த பெட்ரோல் … Read more