தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி!

தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் 36 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி, தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 15வது நாளாக படிப்படியாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதில், கோவையில் 2,810 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,971 பேரும், ஈரோட்டில் 1,619 பேரும், சேலத்தில் 1,187 பேரும், திருப்பூரில் 1,161 பேரும் … Read more

கூடுதல் விலைக்கு பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

aavin

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் ஆணையின்படி, ஆவின் … Read more

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Companies no longer run with 50% employees! New announcement issued by the state government!

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு மக்கள் நலன் கருத்தி ஊரடங்கை அமல்படுத்தினர்.அதன் பலனாக கொரோனா பரவலானது சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து மக்கள் வெளியே செல்லவே கொரோனாவின் 2 வது அலையானது கோரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.மக்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி … Read more

தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

rain alart

தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல்  5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று முதல் … Read more

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

subodh kumar jaiswal

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு! சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் அனைவரும் எவ்வாறு உடை அணிய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் இனி ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள், ஸ்போர்ட்ஸ்  ஷூ அணியக் கூடாது. ஃபார்மல் உடைகள், ஃபார்மல் ஷூ மட்டுமே அணிய … Read more

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா? கொரோனா தொற்றானது இன்றளவும் முடிவிற்கு வராத நிலையில் அடுத்தடுத்தாக புதிய தொற்றுகள் உருவாகி பரவி வருகிறது.கொரோனா தொற்றினால் நாம் அனைவரும் பல உயிர்களை இழந்து நிற்கிறோம்.அந்தவகையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது அதிகளவு பரவி வருகிறது.சேலம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.இத்தொற்றானது காற்றின் மூலம் பரவுகிறது என கூறுகின்றனர். இத்தொற்று சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால் சர்க்கரை … Read more

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர். மீண்டும் மக்கள் வெளியே … Read more

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் கடந்த மாதத்தில் உண்டானதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்து விசாரிக்க தொடங்கியது இந்த வழக்கில் இன்று தினம் நடைபெற்ற விசாரணையில் சிறை பணியாளர்களையும் முன்தலை பணியாளர்களாக கருதி தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் எல்லா சிறைகளிலும் இருக்கின்ற பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அதோடு பிரிவினை பணிபுரிந்து வரும் பணியாளர்களில் 800 நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. நோய்த்தொற்று பரவல் … Read more

தமிழ்நாட்டில் கனமழை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் கனமழை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரி, நாமக்கல், சேலம், திருப்பூர், திருச்சி, கரூர் ,பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் ஆறாம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில்  மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட … Read more