தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?
தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா? தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுகாதாரத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடைகள் வணிக நிறுவனங்கள் … Read more