பயணிகள் அதிர்ச்சி! தேசிய இரயில்வே வெளியிட்ட அறிக்கை! இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை!

Passengers shocked! Report issued by the National Railway! Prohibited from 11pm to 5am!

பயணிகள் அதிர்ச்சி! தேசிய இரயில்வே வெளியிட்ட அறிக்கை! இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை! கொரோனா தொற்று காரணமாக இந்திய இரயில்வே போக்குவரத்து தடை செய்யப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக தடைத் தளர்த்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன்   இரயில்கள் இயங்கி வரும் நிலையில் இந்திய இரயில்வே போக்குவரத்து ஆணையம் தடை ஒன்றை விதித்துள்ளது. தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் … Read more

தங்கம் விலை இவ்வளோ கொரஞ்சிடுச்சா? 1 பவுன் தங்கம் விலை 9200 ரூ சரிவு!

Is the price of gold so high? 1 pound gold price falls by 9200 rupees!

தங்கம் விலை இவ்வளோ கொரஞ்சிடுச்சா? 1 பவுன் தங்கம் விலை 9200 ரூ சரிவு! நாட்டின் பொருளாதார உயர்வுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது தங்கம். தங்கத்தை லாபகரமாக கருதி அனைவரும் முதலீடு செய்ய முதன்மையான பொருளாக உள்ளது தங்கம் தான். இதான் படி ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிட அந்த நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பு விகிதத்தை வைத்துதான் கணக்கிட முடியும். இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. சில மாதங்களுக்கு … Read more

பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர் ! எடப்பாடியாரை எதிர்ப்பதால் ஏற்பட்ட பரிதாபம்!?

DMK leader to tie thread for Beedi! what happened?

பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர்! நடந்தது என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.மக்களிடம் வாக்குகளை சேகரிப்பதில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் இரு பெரிய கட்சிகளும் கூட்டணி கட்சிகள் அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சாரமானது தேர்தல் விழா போல காணப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகள் செய்வோம் என அனைத்து கட்சிகளும் தனது அறிக்கைகளை மக்களின் முன் தெரிவித்து வருகிறது.அனைத்து கட்சி … Read more

இனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!!

No longer 5 is only 1 !! Motorists in shock !!

இனி 5 இல்ல 1 தான்!! அதிர்ச்சியில் வாகன ஓட்டுனர்கள்!! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக   கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குசொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுத்தல் மற்றும் சாலை விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது  போன்ற பல விதிமுறைகளைப்  பின்பற்றி வந்தனர். மேலும் இப்பொது நோய்த்தொற்று … Read more

”பெண்களின் இடுப்பு 8 போல் வளைவு நெளிவுடன் இருந்ததாம்” – தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையாக பேசிய பிரபலம்

”பெண்களின் இடுப்பு 8 போல் வளைவு நெளிவுடன் இருந்ததாம்” - தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையாக பேசிய பிரபலம்

தமிழக பெண்களின் இடுப்பு எட்டு போன்று வளைவு நெளிவாக இருந்ததாகவும், வெளிநாட்டு பாலை குடித்ததால் அவர்கள் பேரல் போன்று ஊதி விட்டதாகவும் குதர்க்கமாக பேசி திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பட்டிமன்ற பேச்சுகளின் போது சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்காக பெண்களையும், பிறரையும் கிண்டல் செய்து பேசும் சுபாவம் கொண்ட ஐ.லியோனி மேசைப்பேச்சுகளில் எதிர்கட்சியினரை ஆபாசமாகவும், தரைக்குறைவாகவும் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கெனவே ஐ.லியோனியின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்பத்தினாலும் அது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பரபரப்பான இந்த சூழலில் தேர்தல் … Read more

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!

Banks closed due to corona infection! People in shock!

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more

ரூ.10,000 அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்!

Rs. Living for a fine of ten thousand? Public in chaos!

ரூ. பத்தாயிரம்  அபராதத்திற்காக உயிரை விடுவதா? குழப்பத்தில் பொதுமக்கள்! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும்   பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து  வருகிறார்கள்.  இந்த நிலையில் 3 நாட்களுக்கு முப்பு நடந்த எம்.பிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தேர்தல் … Read more

தஞ்சையில் கொடூரம்! பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?

School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து நானுற்று 37 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா தொற்றின் … Read more

சென்னையை விட்டு செல்லும் தோனி..! – சோகத்தில் ரசிகர்கள்

சென்னையை விட்டு செல்லும் தோனி..! - சோகத்தில் ரசிகர்கள்

ஐபில் போட்டிக்காக சென்னைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னையை விட்டு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் 14வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் சென்னை, மும்பை, அகம்தாபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது. … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இதுமட்டுமே தீர்வு! தமிழக அரசு பகீர் எச்சரிக்கை!

corona virus

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா தொற்றைக் தடுப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மருத்துவ நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் பேரிடர் மேலாண்மை ஆணையர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். RT-PCR பரிசோதனைகள் நாளொன்றுக்கு 50,000லிருந்து 75,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் … Read more