நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!

Do you know who I am SI wife! Police anarchy is rampant!

நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்! திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அங்கு அமைந்துள்ள தேரடி வீதியில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அந்தவகையில் தினந்தோறும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும்.இன்று போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று நாடு ரோட்டில் நின்றது.அதற்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி முதலில் பணிவுடன் கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோவில் இருந்து இரங்கி … Read more

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

VCK Protest

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், அவர்கள் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி உருவாகலாம் என பேசப்பட்டது. அதற்கு இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இந்நிலையில், … Read more

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது!

many gift! Stuck with the Flying Troops!

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது! ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டம்மன்ற தேர்தல் வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுகயிடையே அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர பல வகைகளில் இலவசங்கள் கொடுக்கப்படும்.இதை தடுக்கும் விதமாகதான் தேர்தல் ஆணையம்  பறக்கும் படை அமைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் அருகே ரூ.5000 ற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பரிசு … Read more

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

Rental of this type of vehicle has been raised! Notice of Action!

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வருட பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை வானத்தை எட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து மூலம் செல்லும் காய்கறி,பழங்கள் என ஆரம்பித்து அனைத்தின் விலையும் அதிகரித்தது.விலை அதிகரித்தால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் எவ்வகையான போராட்டம் நடத்தியும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை  குறைக்கவில்லை.முன்தினம் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தினார்.அதில் … Read more

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

Secret meeting at the hotel! Who is the next Chief Minister?

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்? புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வருகிறது.அந்த வகையில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்,அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு துவங்கியுள்ளது.என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் போட்டியிடும் ரங்கசாமி தன்னை முதலவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதை ஒப்புக்கொண்ட பாஜக அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் இருந்தது. இவர்கள் இவ்வாறு காலம் தாமதம் ஆக்கி கொண்டிருந்த காரணத்தினால் ரங்கசாமி அவர்களுக்கு … Read more

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன? தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டம்மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கடந்த மாதம் வெளியே வந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருடைய ஆதரவாளர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர்.அதே நேரத்தில் … Read more

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன?

Sasikala Quit from Politics

திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன? சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகிய சசிகலா தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின்  எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி … Read more

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

SMK Alliance With MNM! Sudden Announcement By Kamal!

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் வேளையில் பலகட்சிகள் கூட்டணி முறையில் சேர யோசித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று சரத்குமார் நடத்திய பொதுகூட்டத்தில் கமல் அவர்கள் தன்னுடன் கூட்டணி வைத்துகொள்வார் எனக் கூறினார்.அதனையடுத்து அவர் தான் சமுத்துவ மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இதை ஒப்புகொள்ளும் விதமாக கமல் … Read more

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !

Junior MGR to hit the election field!

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் ! சட்ட மன்றத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.அந்தவகையில் அதிமுக மற்றும் திமுகவினர் வேட்புமனு தாக்கலை அளித்து வருகின்றனர்.இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்தவகையில்  ஜூனியர் எம்.ஜி.ஆர்.ரும் வேட்புமனு தாக்கலை அளித்தார். ஜூனியர் எம்.ஜி.ஆர் வேட்புமனு தாக்கல் அளிப்பதற்கு முன்பாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையான எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிதத்தார்.அதன்பின் ராயபேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more