மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள்…! கேள்வியுற்ற அதிர்ச்சித் தகவல்…!

மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர்கள்...! கேள்வியுற்ற அதிர்ச்சித் தகவல்...!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் காரணத்தால் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார்கள். தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு விற்கு மூச்சுத்திணறல் அதிகமான காரணத்தால் சென்ற 13-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அதன் பின்பு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் தான் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள் அவருக்கு நுரையீரல் … Read more

தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு…! உடைகிறதா அதிமுக கூட்டணி…!

தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு...! உடைகிறதா அதிமுக கூட்டணி...!

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறக்கூடும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருக்கின்றார். இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு வலுவான மாற்று கட்சியாக தேமுதிக மட்டுமே இருக்கின்றது அதை நாங்கள் நிரூபித்துள்ளோம் இப்போது எங்களுக்கு எதிரியும் அல்ல நண்பனும் அல்ல நிச்சயமாக தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறும் எனவும் எங்களுக்கு தனித்து நிற்க எந்த ஒரு பயம் இல்லை நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணியை உருவாக்க முடியும் … Read more

சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்…! எல் முருகன் விளாசல்…!

சாதியை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்...! எல் முருகன் விளாசல்...!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.கந்த சஷ்டி கவசத்தை அசிங்கப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற … Read more

முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தல்…! மொத்த தொகுதிகளையும் வளைக்க திமுக போட்ட திடடம் …!

முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தல்...! மொத்த தொகுதிகளையும் வளைக்க திமுக போட்ட திடடம் ...!

நாங்கள் எதிர்க்கட்சி என்ற காரணத்தால் அரசியல் தான் செய்வோம் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டே வருகின்றது இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடக்கவிருக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்ற … Read more

பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா…? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்…!

பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா...? கொந்தளிக்கும் மகளிர் சமூகம்...!

பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலில் 144 பெண்களுக்கு மட்டும்தான் அரசியல் கட்சிகள் தொகுதிகள் வழங்கியிருக்கிறார்கள் அதே நேரம் இந்த தேர்தலில் 922 ஆண்கள் வேட்பாளராக களம் காண இருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன ஆகவே பீகார் சட்டசபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்து மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றது வரும் 28ம் தேதியன்று முதல்கட்ட தேர்தலாக 71 சட்டசபை … Read more

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து … Read more

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!! தென்காசி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் என்பவர்.இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரில் சாமியார் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றிருந்தார்.அந்த சாமியாரை அழைத்து தனது குடும்பத்தின் சோக கதையை விவரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜகுமாரின் குடும்பத்தின் சோக கதையை கேட்ட சாமியார் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனை எடுக்க வேண்டுமென்றால் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்… ஆனால் ஒரு கண்டிஷன்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்... ஆனால் ஒரு கண்டிஷன்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 11ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கோவில் … Read more

திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

திமுக போராட்டம் தொடரும் - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.  அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more