தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். மேலும் இத்தனை நாட்களாக அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் கடும் போட்டி நிலவ இருப்பது உறுதி. இவ்வாறு இருக்க தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுக கட்சி அதிர்ந்து  போயுள்ளது. இந்த போஸ்டர்களில் … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு உயர்வு..! தமிழக அரசு உத்தரவு!

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு உயர்வு..! தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கான வயது உச்சவரம்பை 30ல் இருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி.க்கு (SSLC) கூடுதலான கல்வி இருக்கக்கூடாது. இந்தப் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,185 பேருக்கு பாதிப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,185 பேருக்கு பாதிப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,357 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ,தான் கடத்தப்பட்டதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன்,டியூஷன் வகுப்புக்கு சென்றபோது மாயமாகியுள்ளான். சில நேரம் கழித்து சிறுவனின் தந்தை செல்போன்க்கு கால் வந்தது. அதில் உங்கள் குழந்தையை கடத்தி வைத்துக் திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சிறுவனை விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் … Read more

பயோமெட்ரிக் முறை இனி அவசியமில்லை :! புதிய முறையை செயல்படுத்த ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

பயோமெட்ரிக் முறை இனி அவசியமில்லை :! புதிய முறையை செயல்படுத்த ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்த தமிழக அரசு முடிவெடுத்து, கைவிரல் ரேகையை அங்கீகாரமாக பெற்று ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் இத்திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு,ரேஷன் கடைகள் மட்டுமின்றி ,பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை கொள்ளப்பட்டது. ஆனால், ரேஷன் கடைகளில் கைரேகை முதுநிலை அங்கீகாரம் கொண்டு பொருட்கள் வழங்க முடிவு செய்த நிலையில் … Read more

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் ,சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருக்கின்றன.இது போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு கல்வி தகுதியாக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பத்தாம் வகுப்பும், சமையல் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

அந்தமான் அருகியுள்ள வங்ககடலில் |நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியு,ள்ள தெற்குக ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு … Read more

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னர் மத்திய … Read more