பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் ,அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் அடுத்த யுத்தபள்ளம் பகுதியை சொந்த ஊராகும்.இவர் கடந்த 15 வருடமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்து வரும் வாடிக்கையாளராக உள்ளார். இந்நிலையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள பாலசுப்ரமணியத்தின் இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு … Read more

கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொரோனா சூழலில் வங்கிக் கடன்களை அதிரடியாக வசூலிக்கக் கூடாது என்றும் தவணைகளை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. … Read more

சத்துணவு பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு :!

சத்துணவு பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்பு :!

Adi Dravidar Welfare Development மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வேலைவாய்ப்பில் Cook Post என்ற காலியிடங்களுக்கான அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ,இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக தமிழில் எழுதவும், படிக்கவும் இருந்தால் போதுமானதாகும். இதற்கு தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புக்கான பணியிடங்களாக திருச்சி மாவட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள் interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் இதற்கான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

"நாளைய முதல்வரே" எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு! சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில்,அதற்கு ஏற்ற வேலைகள் அனைத்துக் கட்சிகளிலும் முழுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில், எம்ஜிஆர் படத்துடன் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் படத்தை சித்தரித்து,விஜய் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் மக்கள் நலன் காக்க, மாணவர்கள் குறைதீர்க்க தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வர் உங்கள் ஆட்சிக்காக … Read more

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் … Read more

செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஸ்டாலினின் கோரிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் சம்பந்தப்பட்ட மாதிரி தேர்வுகள் கடந்த 19ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் பங்கேற்று தங்களின் தேர்வுகளை எழுதி உள்ளனர். சிலரின் பெயர் ஆன்லைன் பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தேர்வில், இயற்பியல் பாட பரீட்சையின் போது 38 மதிப்பெண்களுக்கு வேதியியல் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்  பரீட்சையின் போது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாளர்கள் இந்த  … Read more

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு!

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு!

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு! கொரோனா வைரஸ் காரணமாக,கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,அனைத்து பள்ளி கல்லூரிகளும் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டது.தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலையின் காரணமாக, பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ தேர்வுகள், எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசும் அறிவித்தது.இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசால் … Read more

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடக்கு சட்டீஸ்கர் ,ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் ,அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரியில் 11 சென்டி … Read more