திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்: அரசியல் ஆதாயம் உள்ளதா?

திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்: அரசியல் ஆதாயம் உள்ளதா?

அண்மையில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவதாக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.   முன்னதாக திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் அதனை ராஜினாமா செய்துவிட்டிருந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவினை திமுக அமைப்புச் செயலாளரான … Read more

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்! கொரோனா காலத்தில் அனைத்துமே முடங்கினாலும் இந்த மணல் கடத்தல் செயல்பாடுமட்டும் ஓய்ந்தபாடில்லை.இதனை கட்டுப்படுத்த மணல் கடத்துபவர்கள் மீது உச்சநீதிமன்றம் பல்வேறு தண்டனைகள் அளித்து உத்தரவு பிறப்பித்தாலும், அவர்களுக்கு எளிதில் முன் ஜாமீன் கிடைத்து விடுவதால்,தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டம் குறைவதோடு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிப்படைவதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,மணல் கடத்தல் … Read more

இந்த மாத இறுதியில் சசிகலா வெளி வருகிறார்? வழக்கறிஞர் தகவலால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!!

இந்த மாத இறுதியில் சசிகலா வெளி வருகிறார்? வழக்கறிஞர் தகவலால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!!

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.   தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில், அவர் செப்டம்பர் மாத இறுதியில் வெளிவருவார் என சசிகலாவின் வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், “செப்டம்பர் மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் … Read more

தேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?

தேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முகமாக இருக்கப்போவது அண்ணாமலையே. கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் துணைத் தலைவரான அண்ணாமலைக்கு தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   தேர்தலின் போது கட்சியில் அவருக்கு மேலும் பிரச்சாரக்குழு தலைவர் அல்லது வேறு ஏதாவது முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.   மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாலேயே அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.   அதன் அடிப்படையிலேயே அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் … Read more

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

அரசு பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!   ஈரோடு மாவட்டம் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த,இரண்டு பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அரசு பேருந்து மோதியதில் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். அவரும் அவருடைய தாயாரும் ஒரு பைக்கிலும், பாலசுப்பிரமணியத்தின் அக்கா மற்றும் அவருடைய மாமா ஒரு பைக்கிலும்,சோலார் அம்மன் நகரிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று … Read more

தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா; மேலும் 92 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா; மேலும் 92 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 92 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,110 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 200 க்கும் மேல் குறைந்து விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ. 4900 வரை குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, ஒரு … Read more

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை … Read more

வேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

வேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை. வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் … Read more