“பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்”: கே.எஸ்.அழகிரி காட்டம்

"பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்": கே.எஸ்.அழகிரி காட்டம்

சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.   இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “கொரோனா ஊரடங்கினால்  சிறு … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் … Read more

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு  கடந்த 2005 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ், கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தில் பொது வேலை செய்ய விரும்பும் கிராமப்புர வயதுவந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு … Read more

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் முடங்கிப் போன நிலையில் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் தாமதமின்றி கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையை பொருத்தவரை … Read more

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. கடந்த ஒரு மாத காலமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் மூண்டதால் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய அரசு சீன அரசுடன் … Read more

தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 98 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,891 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே! இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாக,டிக்டாக், ஷேர்இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதில் மேலும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருந்து வரும் … Read more

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்று செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தது.அதாவது அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க உத்தரவு,தங்கும் … Read more

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 53 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 424 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் … Read more