பெற்றோர்கள் கவனத்திற்கு:! பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:! பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:! பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! கொரோரவால் உலகமே ஸ்தம்பித்து கிடக்கும் நிலையில் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.பள்ளி பொதுத் தேர்வுகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுஅனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை நிகழ்வு கல்வி ஆண்டு இன்னும் தொடங்கவில்லை.பள்ளிகள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தமிழ்நாடு பள்ளி கல்வி துறையால் … Read more

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் பணம்:! நீட் பயிற்சிக்கான கட்டணமும் பள்ளியே ஏற்கும்!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் பணம்:! நீட் பயிற்சிக்கான கட்டணமும் பள்ளியே ஏற்கும்!

  அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும்,நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமும் பள்ளியே ஏற்கும் என்றும் அரசு பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள்,ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசுப் பள்ளி அதிகாரிகள் … Read more

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா!

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா!

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா! தமிழகத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் வரை நிவாரண நிதி வழங்க கோரியும்,பணி நிரந்தரம் குறித்தும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் உடன் போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் சங்கங்கள் கூறியுள்ளன. இந்தப் போராட்டமானது வரும், 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் … Read more

மிகமிக முக்கிய அறிவிப்பு:! விட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் இன்று முதல் ஆரம்பம்! பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

மிகமிக முக்கிய அறிவிப்பு:! விட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் இன்று முதல் ஆரம்பம்! பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

மிகமிக முக்கிய அறிவிப்பு:! விட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் இன்று முதல் ஆரம்பம்! பயன்படுத்திக்கொள்ளுங்கள்! தமிழகத்தின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து மருத்துவ முகாமின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வைட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தற்போது நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.ஆனால் இந்த விட்டமின் … Read more

தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு… 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு... 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,519 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,047 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை … Read more

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!

முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி … Read more

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் என்பதால், இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன. அவரது … Read more

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டுகோள்!   தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதியில் கனமழையும், சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களா ராணிப்பேட்டை,திருவள்ளூர், வேலூர்,திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், நாமக்கல்,கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி, விருதுநகர்,தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு … Read more

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது…. கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.... கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24 முதல் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைபட்டப்படிப்புகளின் (பிவிஎஸ்ஸி &ஏஎச் – கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பிடெக் -உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) சேர்க்கைக்கு தமிழ்நாட்டை நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து … Read more

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!

கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!   கிராமங்களை ஆப்டிக்கல் கேபிள் மூலம் நவீனமயமாக்கப்படுவதால் ஆயிரம் நாட்களில் 20 லட்சம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.மத்திய அரசின் புதிய திட்டம். இந்தத் திட்டத்தை குறித்து பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கூறினார்.இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தின் … Read more