எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்!

எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம்!

எடப்பாடியார் ராசிக்காரர்! இவரால்தான் அணைகள் நிரம்பியது! விவசாயிகளின் ஹீரோ! எடப்பாடியாருக்கு விவசாயிகளின் ஓட்டு நிச்சயம் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவக்காற்று மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் நிரம்பி,விவசாயத்திற்காக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பவானிசாகர் அணையின் உபரி நீரும், மேட்டூர் அணையின் உபரி நீரும் திறக்கப்பட்டடு,ஈரோடு திருப்பூர் கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு இந்த தண்ணீரானது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகின்றது.இதனால் விவசாயத்திற்கு டிசம்பர் வரை நீர் கவலை இல்லை என்று விவசாயிகள் தெரிவிப்பதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? "மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்"! மத்திய அமைச்சர் அதிரடி!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி! கல்லூரி இறுதியாண்டு தேர்தல் கட்டாயம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக அனைத்து பள்ளி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வி … Read more

கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி: சிறப்பு அதிகாரிகள் விசாரணை..!!

கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி: சிறப்பு அதிகாரிகள் விசாரணை..!!

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் நேற்று விசாரணை நடத்தினாா். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் … Read more

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பிளஸ் 2 பொதுத் தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த பின்பு,அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் சரியாக வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும்,மறு மதிப்பீட்டிற்கும்,விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விடைத்தாள் நகலை வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முதல் http://www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு இயக்கங்கள் தெரிவித்துள்ளது. விடைத்தாள் … Read more

பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பயனாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் குறைந்தபட்சநிலுவைத் தொகையை பராமரிப்பதற்கு பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப் போவதாக இல்லை என்று தெரிவித்தது. அதாவது வங்கிக் கணக்கில் செல்போன் எண்ணை பதிவு செய்தபின் நாம் எடுக்கும் பண பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் மூலமாக வரும் சேவைக்க மற்றும் ஜிஎஸ்டி ரூபாய் … Read more

கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்திவைப்பு:? காரணம் இதுதான்! இதற்கு பொறுப்பு பல்கலைக்கழகமா அல்லது கல்லூரியா?

கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்திவைப்பு:? காரணம் இதுதான்! இதற்கு பொறுப்பு பல்கலைக்கழகமா அல்லது கல்லூரியா?

கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்திவைப்பு:? காரணம் இதுதான்! இதற்கு பொறுப்பு பல்கலைக்கழகமா அல்லது கல்லூரியா? கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வணங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வந்த நிலையில்,பாதி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானர்.இந்நிலையில் … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு:! ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான பல்வேறு போராட்டங்கள் நடந்தன இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.இதனை எதிர்த்து செர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்,ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் இந்த … Read more

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

*சுத்தமான மஞ்சள்தூளை தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். அல்லது வெந்நீருடன் சர்க்கரை மற்றும் நெய் கலந்து குடித்தாலும் வயிற்று வலி சரியாகும். *தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். *தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதை ஆறவிட்டு மூட்டுக்களில் தேய்த்து வந்தாலே போதும் மூட்டு வலி விரைவில் சரியாகும். *ஜவ்வரிசியை வேகவைத்து அதில் மோர், உப்பு … Read more

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. … Read more

இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சத்யராஜும் அதாவது நண்பர் இளையபெருமாளும் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளனர். பின்னர், வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் … Read more