மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்! மனித தலையை அடுப்பில் சுட்டு தின்ற இளம் பெண் மற்றும் இளைஞர் கைது ஆந்திராவில் பரபரப்பு. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ரெல்லி என்ற சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம்.இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோணிப்பை கிடந்துள்ளது. அது என்னவென்று பார்ப்பதற்க்கு முயற்சி செய்த அவர் எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கிறார். அதில் மனித தலை ஒன்று இருந்தது இருக்கிறது. அது … Read more

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு! தமிழகத்தில் வருகின்ற 2021ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் வேட்பாளராக யார் நிற்பது என்ற குழப்பங்கள்  நிலவி வருகின்றன.திமுகவை பொறுத்தவரையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் தங்களது கட்சி வேலைகளை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.அதிமுகவில் இந்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தமிழக முதல்வர் … Read more

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைக் குறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி மற்றும் அனைத்து மண்டல இணை இயக்குனர்கள்,கருவூல அலுவலர்களுக்கு தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை … Read more

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு ! பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 93.7 அடியாகள்ளது. மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் திட்டமானது, 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சேலம், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதில் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் 27,000 ஏக்கர் களும், மேற்குக்கரை வாய்க்கால் பாசனத்தில் … Read more

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

  ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் … Read more

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் உத்தரவு! கொரோனா தொற்றால் சென்னையில் மதுபான கடைகள் மூடியிருந்த நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் மதுபான கடைகள் இயங்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பகுதியிலும் மதுபான கடைகள் இயங்கி கொண்டிருந்த நிலையில் சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னை பெருநகர பகுதிகளுக்கு உட்பட்ட திறக்காமல் இருந்த மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி பிறப்பித்துள்ளது. காலை … Read more

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு நடக்கவிருந்த பல்வேறு முக்கிய தேர்வுகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நீட், ஜெஇஇ போன்ற முக்கியமான தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் ,தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுடத்து, … Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,650 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 1,009 பேர் கொரோனா தொற்றால் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 1,02,698 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 … Read more

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.31என்னிலிருந்து80.45க்கும் ,டீசல் விலை 78.31நிற்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். … Read more

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி * +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். * … Read more