காய்கறி சந்தையை நேரில் ஆய்வு!!

காய்கறி சந்தையை நேரில் ஆய்வு!!

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தையை ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முகக்கவசம், கையுறை … Read more

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

சேலம்- சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு இதற்கு பாரத்மாலா பரியோஜனா திட்டம் எனபெயர் வைத்தது. இதற்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இச்சாலை அமையும் பகுதிகள் அருகே விவசாய நிலங்கள்காடுகள் நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளாக அமைந்தன.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவதை தடுக்க … Read more

உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

உலக அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். உலக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி ‘சர்வதேச பிகாஸோ ஓவியப் போட்டி’ நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஜி.வி.மல்லிகா ஷிவானி என்ற மாணவி கிரியேட்டிவ் டைமண்டு ஆர்டிஸ்ட் என்ற போட்டியிலும், மாணவன் கே.பி.ஆதித்ய … Read more

முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:!ஸ்டாலினின் உருக்கமான கடிதமும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள உறுதிமொழியும்?

முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:!ஸ்டாலினின் உருக்கமான கடிதமும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள உறுதிமொழியும்?

தமிழகத்தின் 5 முறை முதல்வராக விளங்கிய திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.அவர் நம்மை விட்டு நீங்கி 2 இரண்டு வருடங்களாகியும் அவரின் நினைவுகளும் அவர் ஆற்றிய பணிகளும்,மக்களிடையே நீங்கா வண்ணம் இருக்கின்றன.இன்று ஆகஸ்ட் 7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சயையொட்டி தற்போதிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு … Read more

அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன். திமுக வின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் இவரால் நியமிக்கப்பட்ட அனைத்து பொருப்பாளர்களும் நீக்கப்பட்டு பழைய பொருப்பாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர் மேலும், சமீபகாலமாக இவரும் கட்சி கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.இதனால் அதிருப்தி அடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.இந்த தகவல் இணையத்தில் தீவிரமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக இதுப்பற்றி விசாரிக்க தொடங்கினார். நேற்று தான் … Read more

சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

சென்னை: அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அயனாவரம், பாளையம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ். இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்தில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 … Read more

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி! தாயுடன் கள்ள உறவு, தாய் இல்லாததால் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமுகன். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன். 40 வயதை கடந்த இவர் புளியந்தோப்பில் பகுதியை சேர்ந்தவர். அங்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலாளியாக … Read more

#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும். என்றும் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் நிறைவடைகின்ற நிலையில் இந்த வாரத்திற்குள் அம்மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக … Read more

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரை … Read more

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு!பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு!பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த ஆண்டின் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தொற்று பரவலின் காரணமாக நடப்பாண்டு பள்ளிக் கல்வி நிறுவனங்கள் செயல்படும் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் முயற்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக … Read more