தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி! தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாத விருப்பமில்லாத பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள BE WELL என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் வசூல் செய்தது பரபரப்பாகியுள்ளது. சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 நாட்களில் சுமார் … Read more

19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!

நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால் குழந்தை இறந்த சோகம்!!

நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது.   கேரளா மாநிலத்தில் உள்ள அலுவா என்ற பகுதியில் 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.   அங்கு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது குழந்தையின் வயிற்றில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இருப்பினும் அந்தக் குழந்தையை கரோனா பாதிப்புள்ள … Read more

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட பிரகாசமான ஒளி வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். திருவள்ளூர்: ஆவடியில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. இதனால் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. வானவில் தோன்றும்போது ஏற்படும் வண்ண நிறங்கள் போல வட்டத்தின் விளிம்பில் சூழ்ந்திருந்தது. திடீரென வானில் தோன்றிய இந்த … Read more

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்

ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம் தஞ்சாவூரை ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இரண்டரை லட்சம் காலியாக உள்ளது. தஞ்சாவூரில் ரயில் இன்று நகரில் மரைன் இஞ்சினியரிங் துறையில் பணியாற்றி வந்த ஆயூப் என்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் முறை என்று சொல்லி எடுக்கப்பட்டுள்ளது.   கப்பலில் வேலை செய்து கொண்டிருந்த  ஆயூப் கொரோனா பொது முடக்கம் … Read more

தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

தமிழச்சினா சும்மாவா!!தமிழ் பெண்கள் செய்த வீரச்செயல் குவியும் பாராட்டுக்கள்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்த்த மாடசாமி என்பவர் ,தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டார். இவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக காட்டிவைத்து போது, மாடு திடீரென கிணற்றில் தவறி விழுந்தது.மாடு விழுவதைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி பசு மாட்டினை மீட்க சிறிதும் அச்சமின்றி கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றில் பசு மாட்டை மீட்கும் முயற்சியிலும்,காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை கூச்சலட்டு அழைத்துக் கொண்டும் புவனேஸ்வரி கிணற்றுக்குள் இருந்தார்.புவனேஸ்வரியின் குரல் கேட்ட அக்கம் … Read more

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை  பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?              … Read more

பப்ளிசிட்டிக்காக சசிகலா செய்த செயல்?

பப்ளிசிட்டிக்காக சசிகலா செய்த செயல்?

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர். … Read more

என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்?போலீசாரிடம் தகராறு செய்த குடிமகன்?

என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்?போலீசாரிடம் தகராறு செய்த குடிமகன்?

  சேலம் மாவட்டம் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் மதுவாங்கும் குடிமகன்கள்,ரோட்டில் நின்றும், அதற்கு பக்கத்தில் உள்ள வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்தும் மதுகுடித்து வந்துள்ளனர். வழக்கமாக நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டு வாசலில் கூட்டமாக அமர்ந்து குடித்து வந்தனர். தொந்தரவாக நினைத்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அப்புறப்படுத்துமாறு அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் குடிமகன்களை அப்புறப்படுத்தினர்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் அங்கே கூடினர்.பின் மீண்டும் … Read more

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

மதுரையில் கே.புதூர் சூர்யா நகரை சேர்ந்த மரியதாஸ் பிரபல யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார்.இவர் சில காலமாக சமூக வலைத்தளத்தில் திராவிட கொள்கைக்கு எதிராகவும்,பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசப்பட்டு வந்தார். இந்த சேனல்  மூலம் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை திராவிட கொள்கைகள் ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய கருத்துக்களை வெளியிட்டார்.இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி தலைமையில் 4 … Read more