பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி!!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதி!!

பிள்ளைகளுக்கு சொத்துக்களை பெற்றோர் எழுதிக் கொடுத்த பின்பு அந்த பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்றால் சொத்துக்களை மீண்டும் பெற்றோர்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொத்துக்களை எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுத்திறந்த நிலையில் மீண்டும் அதனை ஹை கோர்ட் உறுதி செய்து இருக்கிறது. இது குறித்து ஹை கோர்ட்டில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு விவரங்கள் :- நாகலட்சுமி என்ற தாயார் தன்னுடைய மகன் கேசவன் மீது சொத்துக்கள் … Read more

தேவையாடா இது.. 25 பிரபலங்கள் மீது போடப்பட்ட வழக்கு!! விஜய் தேவர் கொண்டா.. பிரகாஷ் ராஜ் உட்பட பலருக்கு சிக்கல்!!

Is this unnecessary.. A case has been filed against 25 celebrities!! Vijay Thevar Konda.. Many people including Prakash Raj are in trouble!!

சூதாட்ட விளம்பரங்களும் நடித்ததற்காக டோலிவூட்டை சேர்ந்த விஜய் தேவர் கொண்ட நிதி அகர்வால் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது சைபராபாத்தில் உள்ள மியாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். மியாபூர் காவல் துறை வெளியிட்ட தகவலின்படி, முதலில் இந்த சூதாட்ட வழக்கின் கீழ் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி போன்ற பல பிரபலங்கள் கைது போன்ற பல பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக … Read more

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் … Read more

‘பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சி அல்ல’..!! பரபரப்பை கிளப்பிய ஐகோர்ட் தீர்ப்பு..!!

'பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சி அல்ல’..!! பரபரப்பை கிளப்பிய ஐகோர்ட் தீர்ப்பு..!!

ஒரு பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்று 2 இளைஞர்கள் அவரின் மார்பகங்களில் கை வைத்தும், பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தபோது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, … Read more

RBI இன் உத்தரவால் கந்து வட்டியை தேடி செல்லும் மக்கள்!! நகைகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

People are looking for usury due to RBI's order!! They are struggling to recover their jewelry!!

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது நகைகளை அடகு வைத்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி அடகு வைக்கப்பட்டிருக்கக்கூடிய நகைகளை புதுப்பிக்க வேண்டும் என்றால் வட்டியுடன் முழு அசலையும் கொடுத்து அதன் பின்பு தான் மறு அடகு வைக்க முடியும் என அறிவித்திருந்தது. இந்தியன் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்களிடம் மறு அடகு வைப்பது மற்றும் … Read more

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

DMK TVK: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் மற்றும் திமுகவிற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே தனது எம்எல்ஏ பதவியை துறப்பதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார். ஆனால் சில சமாதானங்களுக்கு பிறகு கட்சியில் இருக்க சம்மதித்தார். இப்படி இருக்கையில் நேற்று கூட பாலியல் வன்கொடுமை நடக்க பெண்களின் ஆடை தான் காரணம் என்றும் பேசினார். இது இணையத்தில் பெரும் … Read more

தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு.. “ED” க்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!! இனி சோதனை நடத்தக் கூடாது!!

Tamil Nadu Tasmac corruption case.. High Court bans "ED"!! No more testing!!

தமிழக டாஸ்மாக் ரீதியாக, கூடுதல் மது விற்பனை, அதிகாரிகளுக்கு கொள்முதல் மது ஆலைகளிலிருந்து லஞ்சம் கொடுத்தது அதேபோல ஆலைகளிலிருந்து கொள்முதல் எடுக்கும் பாட்டில்களின் மாறுபட்ட கணக்கு என பல குளறுபடி குறித்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது ரீதியாக அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் அதன் நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர். மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஊழல் செய்ததாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இது அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவிற்கு … Read more

எடப்பாடிக்கு ஆதரவு அளித்த ஓபிஎஸ்.. மீண்டும் கட்சிக்குள் இணைக்க மாஸ்டர் பிளான்!! பட்ஜெட்டில் நடந்த திடீர் திருப்பம்!!

OPS who supported Edappadi.. Master plan to merge back into the party!!

ADMK: அதிமுகவில்  உட்கட்சி பனிப்போரானது சற்று கரைந்த வண்ணமாக உள்ளது. எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே இருந்த வந்த சஞ்சலமானது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது சரியானது. அதே சமயம் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே உள்ள கருத்து வேறுபாடும் குறைந்தது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய போது, ஓபிஎஸ் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் ஆதரவு அளித்திருந்தார். அதேபோல பட்ஜெட் தாக்கலின் போது தென்னரசுக்கு … Read more

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது!! அமைச்சர் பி மூர்த்தி!!

Agricultural lands should not be converted into residential plots!! Minister P Murthy!!

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவினரின் கேள்விக்கு பதில் அளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அவர்கள் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்திருக்கிறார். தற்பொழுது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கேள்வி நேரங்களும் ஒதுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒதுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினா் எம்.ராஜமுத்து வீரபாண்டி அவர்கள் நில வழிகாட்டி அளவானது அதிமுக இருந்த பொழுது 33 சதவீதம் குறைக்கப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த … Read more

போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

driver

TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது. இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. … Read more