அடுத்த போராட்டத்திற்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்!! கருணை காட்டுமா அரசு!!

Government employees set date for next protest!! Will the government show mercy!!

மார்ச் 19 ஆகிய நேற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் மீண்டும் அடுத்த அடுத்த போராட்டங்களுக்கான தேதிகளை குறித்து இருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள் :- ✓ பழைய ஓய்வூதிய திட்டம் ✓ நிரந்தர வேலை வாய்ப்பு ✓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான … Read more

சுகாதார நிலையம் வைக்க அனுமதி இல்லை!! முழுதாக முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு!!

Another war is brewing..Tamil Nadu asks for primary health centers!! Union government refuses permission!!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனுமதி அளிக்க மறுத்திருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி செந்தில்குமார் பேசியிருப்பதாவது :- திம்மாம் பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ஒன்றிய அரசினுடைய கூற்றுப்படி 30,000 … Read more

நோட் பண்ணுங்க!! உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கேன்சல் ஆச்சா!! அப்போ இதை தெருஞ்சிக்கோங்க!!

Has your application been rejected? First, learn more about the Women's Rights Fund!

2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தினுடைய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்து சில முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்பது போலவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பதை பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க என்ன விதிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இ சேவை மையம் அல்லது ஆன்லைன் மூலம் … Read more

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் … Read more

TN டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பு முனை.. ED க்கு எதிராக 3 வழக்கு!! கோர்ட் போடப்போகும் அதிரடி உத்தரவு!!

Sudden turning point in TN Tasmac case.. 3 cases against ED!! Action order to be made by the court!!

அமலாக்கத்துறை கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை என தொடங்கி அதன் நிர்வாகிகள் வரை பலரது வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில், தனியார் மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வந்ததையடுத்து இதன் சோதனை ஆரம்பித்துள்ளது. அதன் இறுதி கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக திடுக்கிடும் அறிக்கையை ED வெளியிட்டுள்ளது. இது ரீதியாக தமிழக அரசை கண்டித்து, சென்னை தலைமையில் பாஜகவும் … Read more

பறிப்போன ஜாகீர் உசைன் உயிர்.. முழு காரணம் திமுக தான்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens are saying that the killing of Zakir Hussain has further confirmed the breakdown of law and order.

நெல்லையில் ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் தான் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை மேற்கொண்டு உறுதி செய்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுதல் உள்ளதாகவும் பலமுறை உசேன் போலீசாரிடம் கூறியும் இது குறித்து வீடியோ பதிவிட்டும் அவருக்கும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் சாமானிய மக்களை கடந்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தற்பொழுது ஓய்வு பெற்ற நிலையில், நில தகராறு சம்பந்தமாக பல கொலை … Read more

234 தொகுதியிலும் இதை மட்டும் தவெக செய்யட்டும்.. பாஜக நிர்வாகி தந்த சவால்!! விஜய் எடுக்கப்போகும் ஆக்ஷன்!!

H Raja has challenged Vijay to field candidates in all constituencies

BJP TVK: பாரத ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இருவரும் திமுகவின் B டீம் என மாறிமாறி கூறி வருகின்றனர். சமீபத்தில் விஜய் கூட பல பிரச்சனைகள் நாட்டில் நிலவும் போது ஹாஷ்டாக் போட்டுக்கொண்டு சோசியல் மீடியாவில் போட்டியிட்டு நாடகம் நடிப்பதாக திமுக மற்றும் பாஜக வை கூறினார். திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் பாஜக இருப்பதாக தொடர்ந்து தவெக கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை உள்ளிட்டோர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகவே … Read more

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி … Read more

ரூ.500 இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்ட அபராதம்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Fine increased from Rs.500 to Rs.5000!! A dramatic decision by the Transport Department!!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மார்ச் 1 2025 முதல் உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் உடைய இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் அபராதங்கள் உயர்த்தப்பட்ட பொழுதிலும் மக்கள் தங்களுடைய பயணங்களின் பொழுது கவனக்குறைவாக இருப்பதும் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறுவதால் அவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு இது போன்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் போக்குவரத்து துறை சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய போக்குவரத்து விதிகளின் … Read more