விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

விண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய நிகழ்வு: ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு 30 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணில் நிகழும் அபூர்வ நிகழ்வு ஒன்று டிசம்பர் 26-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் இந்த அரிய நிகழ்வை காண தவற வேண்டாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. வானில் நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரகணம் வரும் 26ஆம் தேதி தோன்றுகிறது என்றும் இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கி, 10.30-க்கு முழுமை பெறும் … Read more

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் அநீதி இழைத்து வருவதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.        உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய … Read more

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறி செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு தொகுதியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் வரலட்சுமி மதுசூதனன். இவரது வீடு மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த ஆரம்பித்தனர். … Read more

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழக மக்களின் 15 ஆண்டுகள் கனவு நிறைவேறியது! மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி தமிழக மக்களின் 15 ஆண்டு கால கனவான சென்னை திண்டிவனம் சாலையை விரிவாக்குவதன் மூலம் பாமகவின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் “சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்- … Read more

அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக

DMK starts the discussion with Prashant Kishor-News4 Tamil Latest Online Political News in Tamil

அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக தேசிய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரஷாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் திமுக எதிர்ப்பார்க்காத வெற்றியை பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இறுதியாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோ 3 மாதங்களில் … Read more

அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி

அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி

அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி சென்னை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும், குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் டி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி, இணை இயக்குநர் ஜி.சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் மாநில அளவிலான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் குற்ற வழக்குத் தொடர்வுத்துறையின் கீழ் பணிபுரியும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் … Read more

கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!

Criticism Against VCK Leader Thirumavalavan-News4 Tamil Latest Online Political News in Tamil

கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்! கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் முதல் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரை கூட்டணி கட்சியான திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதாவது மக்களவை தேர்தலில் திமுக உறுப்பினராக மாறி … Read more

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்! தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார். கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு … Read more

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை! திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி வயது 19 ஒருங்கிணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது … Read more

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

நீட் நுழைவுத்தேர்வு எப்போது? இளநிலை மருத்துவ படிப்புக்கு சேருவதற்கான நீட் (National Eligibility cum Entrance Test)எனப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை4மணியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்களை https://ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இளநிலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி ஹெச் எம் எஸ் ஆயுர்வேதா சித்தா போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதற்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 4 மணிமுதல் … Read more