பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for government employees on the occasion of Pongal!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக … Read more

500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதி.. கசிந்த ரகசிய தகவல்!!

500 govt schools are sure to give tarps to privates.. Leaked confidential information!!

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர்  சங்கம் ஒன்றை தொடங்கினார். கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள்  அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் … Read more

திமுக-விற்கு எதிராக திரும்பிய திருமா.. பாமக தவெக மாற்று கட்சியினருடன் கை கோர்த்த விசிக!! இதில் எல்லோரும் ஒன்று தான்!!

Thiruma turned against DMK

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நீதி வாங்கித் தருமாறு திருமா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்+. விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி என்றாலும் இருவருக்கிடையே பனிப்போர் என்பது இருந்துதான் வருகிறது. நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் நிகழ்ச்சியில் திருமா கலந்து கொள்ளாததற்கு முக்கியமான காரணம் திமுக தான் எனக் கூறினர். இவ்வாறு இருக்கும் பொழுது பல பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருவதுண்டு. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு … Read more

பொங்கல் பரிசு தொகை.. இவர்களுக்கெல்லாம் ரூ 2000!! வெளியாகப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு!!

Pongal prize money.. Rs 2000 for all of them!! JACKPOT ANNOUNCEMENT!!

DMK BJP: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையாக பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2௦௦௦ வழங்குமாறு பாஜக சார்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் தோறும் தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் கரும்பு பரிசுத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சால் புயலை காரணம் காட்டி நிதி நெருக்கடி சுமை அதிகமாக உள்ளது பரிசுத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனை … Read more

திருமண பதிவிற்கு இனி அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை!! ஆன்லைனே போதும்!!

No more going to the office for marriage registration!! Online is enough!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக … Read more

பிரபல நடிகருக்கு சிறை தண்டனை!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Madras High Court upheld one month jail sentence for actor SV Shekhar

Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018 … Read more

தம்பிக்கு துணை முதல்வர் பதவி.. நான் தான் முதல்வரிடம் ரெக்கமென்ட் பண்ணேன்- பாமக ராமதாஸ்!!

The position of deputy chief minister for my younger brother.. I told the chief minister- Bhamaka Ramadoss!!

PMK DMK: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க கலைஞரிடம் பரிந்துரை செய்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். புத்தாண்டு முன்னிட்டு பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை மகன் என இருவருக்கும் வார்த்தை போரானது காரசாரமாக நடைபெற்றது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும் இளைஞர் அணி குடும்ப உறுப்பினருக்கு வழங்க வேண்டுமா என்பது தான் இங்கு பெரிய கேள்வியாக அமைந்தது. இந்த விவகாரம் நடந்த மறுநாளே தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி … Read more

காலிஃப்ளவருக்குள்  கஞ்சா!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சென்னையில் சிக்கிய வடமாநில பெண்!!

Uttar Pradesh woman arrested for carrying high-grade ganja at Chennai airport

chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது. தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் … Read more

வானிலை: நீலகிரி, கொடைக்கானல் மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு!!

Weather: Chance of frost in Nilgiris, Kodaikanal district!!

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்க்கு காரணம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக உள்ளத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் 08/01/2025  வரை லேசான … Read more

கருமையாக  மாறிய திருச்செந்தூர் கடல்!! அச்சத்தில் உறைந்த முருக பக்தர்கள்!!

Thiruchendur coast of Thoothukudi district is affected by sea erosion

Tiruchendur: கடல் அரிப்பால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான இடம் திருச்செந்தூர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூர் கடலில்  நீராடி வழிபடுவது உண்டு. பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்குவார்கள். கோவிலுக்கு முன் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் படிக்கட்டுகள் மண் அரிப்பால் மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அதாவது, 20 அகலத்திற்கும் … Read more