அவருக்கு பெயர் வைத்ததே  அறிஞர் அண்ணா தான்!! யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

Information about the political career of senior Congress leader EVKS Ilangovan

EVKS Ilangovan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் வாழ்க்கை பற்றி தகவல்கள். இன்று,ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன்  நுரையீரல் தொற்று காரணமாக உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்.இச் செய்தி காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இவர்,பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். ஈ.வி.கே.சம்பத்தின் மகன் ஆவார். அவருக்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்டினார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை கொண்டு இருக்கும் இவர் முதலில் … Read more

தமிழகத்தில் மழை தொடரும்!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Tomorrow, a new low pressure area will form in the Bay of Bengal, according to the Meteorological Department

Rain alert: நாளை,வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக பெரும் அளவில் பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு பெறாமல் இருந்தது. … Read more

ADMK : அதிமுக சின்னம் முடுக்கப்படும் அவலம்.. 4 வாரம் தான் அவகாசம்!! உயர்நீதிமன்றம் வைத்த செக்!!

AIADMK symbol will be accelerated .. Time is only 4 weeks !! High Court Check!!

அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டதிலிருந்து  சின்னம் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தான் என முடிவெடுத்தப் பிறகு அதில் ஏதும் மாற்றமிருக்காது என தொண்டர்கள் நம்பி வந்தனர். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவானது பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் அதிமுக-வின் தலைமையாக எடப்பாடி தேர்தெடுக்கப்பட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது, ஆனால் அதிமுகவின் விதிகளின் படி இது செல்லாது … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானார் !! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்போது?

EVKS Elangovan passed away, so by-elections will be held in Erode again

By-election in Erode: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார், எனவே மீண்டும் ஈரோடில்  இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேரா. இந்நிலையில் அவர் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது. … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார்!!

EVKS Elangovan passed away today due to poor health!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் … Read more

ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இன்றே கடைசி நாள் மிஸ் பண்ணிராதிங்க!!

Today is the last day to get free amendment in Aadhaar card

Aadhaar card: ஆதார் கார்டில் இலவச திருத்தம் செய்து கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடி மக்களும் வைத்து இருக்க வேண்டிய மிக முக்கியமாக ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை மற்ற ஆணவங்களை பெறுவதற்கு ஆதார் பயன்படுகிறது. மேலும், ஓட்டுரிமை பெற, வாங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கான அடிப்படை ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது.  இந்த ஆதார் கார்டு வைத்து இருக்கும் நபரின் புகைப்படம், பெயர், … Read more

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை !!

Today, one sawan gold is selling for Rs 57,120

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையாகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 … Read more

35 ஆண்டு பணி.. சிறப்பு ஆய்வாளர் பதவி உயர்வு!!தமிழக காவல் துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

35 years of service.. special inspector promotion!! Tamil Nadu Chief Minister's New Plan!!

காவல் பணியாளர்களாகவே தங்களுடைய 35 ஆண்டுகால பணியை நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் பயன்பெறும் வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றினை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார், … Read more

தவெக வின் அதிரடி உத்தரவு!! இனி இதற்கெல்லாம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்!!

Dhaveka's action order!! It is mandatory to get permission for all this!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். கட்சி சார்ந்த முக்கிய விஷயங்கள் முதல் பொதுக்கூட்டங்கள் வரை அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கின்றனர். இது குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் … Read more

ஓடும் பேருந்தில் பெண் செய்யும் காரியமா இது? பாதி வழியில் நிறுத்தப்பட்ட பஸ் பதறிய பயணிகள்!!

A woman who was involved in stealing money from a bus running near Kanyakumari was caught red-handed

Kanyakumari: கன்னியாகுமரி அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக பிடிபட்டார். நான் பேருந்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக போது மக்கள் போல் நடித்து பணத்தை திருடிச் செல்வார்கள். பேருந்தில் திருட்டு  குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த … Read more