பால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company

Anbumani: ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி அன்புமணி குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப லிட்டர் கணக்கில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் புதிதாக ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் … Read more

தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பொங்கல் தொகுப்பு குறித்து வெளியான மாஸ் அறிவிப்பு!!

The jackpot hit for the people of Tamil Nadu..Mas announcement about the Pongal collection! !

Tamilnadu Gov : பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு கூட்டுறவு பொருட்கள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசானது நியாய விலைக் கடை மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. இதனையடுத்து  குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பொங்கல் திருநாளில் வருடம் தோறும் இலவச வேஷ்டி சேலை மற்றும் … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

Cooperative Department has decided to provide a special package on the occasion of Pongal

Pongal gift set: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பினை வழங்க கூட்டுறவு துறை முடிவு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக அங்கன்வாடியில் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் சிறப்பு பரிசு தொகுப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதை பூர்த்தி செய்யும்  கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவு அங்காடிகள் … Read more

பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் … Read more

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! உடல் கருகி 7 பேர் உயிரிழந்த சோகம்!!

It is reported that 7 people died in a fire accident at a private hospital in Dindigul

Dindigul: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல். திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலை நேருஜி நகரில் அமைந்துள்ளது சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை. மேலும், இது எலும்பு முறிவு சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனை ஆகும். தரை தளம் முதல் 4 மாடிகள் கொண்ட மருத்துவமனையாக  செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் … Read more

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!! சற்று குறைந்த தங்கம் வெள்ளி விலை!!

one sawan gold is selling for Rs 57,840

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.57,840க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. (டிசம்பர்- 10) ஒரு … Read more

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் புதிய மாற்றம்!! ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்ட குடும்ப வருமானம்!!

New change in welfare scheme for girls!! Family income increased from Rs.72 thousand to Rs.1.20 lakh!!

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் படி வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இதில் ஒரு புதிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நலத்திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு … Read more

டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!

Aavin's new milk to go on sale from December 18!! What's up!!

தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் ஏற்கனவே தமிழ்நாட்டில் கிரீன், ப்ளூ, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிறங்களில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவை மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவன் நிறுவனம் புதிய வகையான ஆவின் பாலை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக … Read more

மாணவர்களின் கோரிக்கை மழைக்கு கேட்டுவிட்டது!! தள்ளி வைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வு தேர்வு!!

வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் … Read more

TNPSC குரூப் 2,2A தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதல் முறையாக 57 நாட்களில் வந்த அதிசயம்!!

TNPSC Group 2,2A Exam Results Released!! The miracle that came for the first time in 57 days!!

TNPSC தேர்வு நடத்தப்பட்டு 57 நாட்களில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள். நேற்று TNPSC குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வின் நோக்கம் :- குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. … Read more