Tamilnadu Gov: வங்கி கணக்கிற்கு வரும் பொங்கல் பரிசு.. நீதிமன்றம் தமிழக அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!!
தமிழர்கள் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கி வரும். மேற்கொண்டு பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த தொகையானது மக்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெரும் வகையில் இருக்கும். இதனை மாற்றி அமைத்து அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர விமலநாதன் என்பவர் மனுதாக்கல் சென்றிருந்தார். … Read more