Tamilnadu Gov: வங்கி கணக்கிற்கு வரும் பொங்கல் பரிசு.. நீதிமன்றம் தமிழக அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!!

Tamilnadu Gov: Pongal gift coming to bank account.. Court has given action order to Tamil Nadu Govt!!

தமிழர்கள் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கி வரும். மேற்கொண்டு பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த தொகையானது மக்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெரும் வகையில் இருக்கும். இதனை மாற்றி அமைத்து அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர விமலநாதன் என்பவர் மனுதாக்கல் சென்றிருந்தார். … Read more

மிளகாய் மூட்டையில் கஞ்சா கடத்தல்!! தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

Smuggling cannabis in a bag of chilli!! 3 people from Tamil Nadu arrested!!

சென்னை: ஒடிசா மாநில எல்லையில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச் சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த ஆந்திராவில் இருந்து மினி லாரியில் மிளகாய் மூட்டைகளை கொண்டுவந்தது. அந்த … Read more

திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Thirukarthikai Deepam started at Tiruvannamalai with flag hoisting!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ … Read more

திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் … Read more

இது இல்லாமல் கூட பொருட்கள் வழங்கப்படும்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான மாஸ் அறிவிப்பு!!

Items will be delivered even without this!! Mass notification for ration card holders!!

TN Ration Shop: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு தற்காலிகமாக தேவையில்லை என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் நியாய விலை கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் திட்டத்தின் பயனை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் அரிசி பருப்பு சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் … Read more

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கஞ்சா வழக்கில் கைது!!

Actor Mansoor Alikhan's son arrested in ganja case!!

  சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து. இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் … Read more

நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! இன்றைய தங்க விலை நிலவரம்!!

Today, one gram of gold is selling at Rs.7,130

GOLD PRICE:இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு காரணமாக … Read more

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: ரூ.50,000 அல்லது ரூ.25,000 பெற செய்ய வேண்டியவை: 

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: ரூ.50,000 அல்லது ரூ.25,000 பெற செய்ய வேண்டியவை: 

திருப்பூர் மாவட்டத்தில், “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்” ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் வழங்கப்படும் முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பரவலாகத் தவறவிடப்பட்டுள்ளன! இதன் விளைவாக, விண்ணப்பங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாமல் போனால், ரூ.50,000 அல்லது ரூ.25,000 என வழங்கப்பட வேண்டிய சேமிப்பு தொகை வங்கி கணக்கில் வைக்க இயலாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இந்த திட்டம், ஏழை குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு அளித்து அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கான சிறந்த … Read more

“முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்” – வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

"முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்" - வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட பிரச்சினைகள் தமிழக அரசின் அமைச்சரவை கட்டமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கப்பட்டபோதும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளது.   போக்குவரத்து துறையில் இருந்த வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் பிணை பெற்ற பின்னும் அமைச்சராக தொடருவதை, வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது. இதனால், … Read more

யாரு யாரு-க்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்!! ஒரே குழப்பமா இருக்கு!!

Who will get the flood relief fund!! There is only confusion!!

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் … Read more