இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு தரும் ரூ15 லட்சம் மானியக் கடன்!!

15-lakh-subsidized-loan-given-by-tamil-nadu-government

தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி … Read more

சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம் !! “ஃபெஞ்சல்” புயலால் கொட்டி தீர்த்த மழை!!     

Cyclone "Fenchal" caused heavy rains in the surrounding roads of Chennai

chennai:”ஃபெஞ்சல்” புயல் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது உள்ளது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 … Read more

போதைப் பொருள் சப்ளை!! கையும் களவுமாக சிக்கிய காவல் அதிகாரி!!

Constable James (35), who sold drugs to movie stars, was caught red-handed by the police

chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை … Read more

2025-ல் பொங்கலுக்கு தமிழக அரசின் பிரம்மாண்ட பரிசுத் தொகுப்பு – மகிழ்ச்சியில் மக்கள்!

2025 Tamil Nadu Govt's Huge Gift Package for Pongal - People in Joy!

தமிழகத்தில் திருவிழாக்களுக்கெல்லாம் தலைசிறந்ததாகக் கொண்டாடப்படும் தை பொங்கல், கிராமப் பண்பாட்டு வழிபாட்டு விழாவாக மட்டுமன்றி, விவசாயிகளின் பெருமையை பறைசாற்றும் விழாவாக திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 14, 15, மற்றும் 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவச வேட்டி-சேலைகள் – இந்த ஆண்டும், வழக்கமாக தமிழக … Read more

“பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை செய்துள்ளது” என்பது பொய்யுரை!! பால் முகவர்கள் சங்கம்!!

"Tamil Nadu has made a new record in milk production" is a lie!! Milk Agents Association!!

இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை படைத்துள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணன் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பால் முகவர் சங்கத்தில் இவர் கூறியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம், திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய … Read more

பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம்!! மகிழ்ச்சியில் காவல்துறையினர்!!

Smart card scheme for traveling by bus!! Happy police!!

கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் … Read more

மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Vacancies in District Health Society!! Don't miss this opportunity!!

டிப்ளமோ,BA,B.Sc உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிப்ளமோ,B.Sc,M.Sc,BA … Read more

விஜய் கட்சியில் இணைந்த நடிகர்.. மாரி செல்வராஜின் தூத்துக்குடி வாழை..

Actor who joined Vijay party.. Mari Selvaraj's Thoothukudi Vazai..

த.வெ.க : நடிகர் விஜய் அவர்களால் “தமிழக வெற்றிக் கழகம்”, என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, அதன் முதல் மாநாடு கடந்த “அக்டோபர் மாதம்” நடந்தது. அவர் மேடையில் பேசிய பேச்சுக்கள், மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது “கடைசி படத்தில்” நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மாநாட்டை நடத்தி முடிந்ததிலிருந்து இவரது கட்சியில் பலர் தொடர்ந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாற்று கட்சியிலிருந்தும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருகின்றனர். … Read more

பத்திரிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!! முதல்வரால் உருவாக்கப்பட்ட நலவாரம் திட்டம்!!

Good News for Journalists!! Nalawaram scheme developed by the Chief Minister!!

தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3300 பேர் உறுப்பினர்களாக இணைப்பு! 2431 பேருக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கல்! பத்திரிகையாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, இதுவரை 3300 பேர் நலவாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2431 செய்தியாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிபடுத்தியுள்ளார். பத்து ஆண்டுகால அதிமுக … Read more