டங்ஸ்டன் சுரங்க உரிமை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் தமிழக முதல்வர்!!

Tamil Nadu Chief Minister writes to Prime Minister requesting cancellation of tungsten mining rights!!

சென்னை: செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் கூறியது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க்  லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட  டங்ஸ்டன்    சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி-க்கு தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுள்ளார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியது: “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம்!! 847 பயனாளர்களுக்கு அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு!!

Artist Dream Home Project!! Next year deferment for 847 users!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 25 க்குகான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 4,842 பயணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த 4842 பேரில் தற்பொழுது 847 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படாமல் அவர்களை அடுத்த ஆண்டு பயனர்களாக சேர்க்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில், 2030க்குள் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் … Read more

மினி பஸ்களுக்கான புதிய விதிமுறை!! பேருந்து நிலையத்திற்குள் செல்ல தடை!!

New rule for mini buses!! No entry into the bus station!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மினி பஸ்கலின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான சில புதிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் மினி பஸ் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்றும் மாவட்டங்களில் 2950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களின் புதிய விதிமுறைகள் :- ✓ 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்.இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலை 22ல் … Read more

தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல்!! இந்த மாவட்டங்களுக்கு கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Storm crossing the coast in Tamil Nadu!! Due to heavy rain in these districts, school holidays!!

வங்கக்கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறாமல் வலுவிழந்தது. இந்த சூழ்நிலையில் வலுவிழந்த … Read more

பொதுமக்களின் புகார்களை ஒரு மாதத்தில் சரி செய்ய வேண்டும்!! தலைமை செயலாளர் முருகானந்தம்!!

Complaints of the public should be redressed in a month!! Chief Secretary Muruganandam!!

பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார் மனுக்களை விரைந்து ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார். இந்த கடிதமானது அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் கூறி இருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் … Read more

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

கிரிக்கெட் துறையில் உள்ள அனைத்து பட்டியலிலும் முதன்மை இடம் வகிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2025 இல் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டு தொடரில் 30 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் மட்டுமில்லாமல் இவர் சிறந்த கிரிக்கெட் பிளேயரான சச்சினனுடைய மகன் ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் வாங்காமல் இறுதிக்கட்ட வீரராக வைத்ததற்கு இவருடைய செயல்திறன் தான் காரணமாக இருந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் … Read more

தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Thaveka leader announced the important announcement!! Funding for the families of the deceased!!

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more

இரட்டை இலை சின்னம் முடக்கம் – பின்னணியில் பாஜக!! அதிருப்தியில்  எடப்பாடி பழனிசாமி!!

The case related to the double no sign will be heard in the Chennai court on December 2

AIADMK: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வருகிற டிசம்பர்-2ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ops அணி eps அணி,ttv தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பல துண்டுகளாக உடைந்து. ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை பாஜக எதிர்ப்பு இருந்த அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பின் ops அணி eps அணி என இரு அணியினரை சமாதானம் படுத்தியது. அதன் பிறகு அதிமுக … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் கவலைக்கிடம்!! மருத்துவமனை விரைந்த முதல்வர்!!

EVKS Elangovan's health is worried!! The Chief Minister rushed to the hospital!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் … Read more

“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” ராமதாஸ் வருத்தம் !!

Ramadoss responded to Chief Minister Stalin's criticism in a press conference

Ramadoss:முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் ராமதாஸ். அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து இருந்தது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்த அறிக்கையில் அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக தமிழக மின் வாரியம் உட்பட 20 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு … Read more