தகுதியற்ற மகளிருக்கு மாதம் ரூ 1000.. உடனடி புகாரளிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Rs 1000 per month for ineligible women.

தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தகுதி சான்றுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது. ஆனால், சில தகுதியற்ற நபர்களும் இந்த திட்டத்தின் கீழ் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தீர்மானிக்க, பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து ஆன்லைனில் நேரடியாக புகார் செய்யக்கூடிய … Read more

இசைவாணி விவகாரத்தில் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்!! கஸ்தூரி ஆவேசம்!!

We can understand the government's action in the matter of music!! Musk Obsession!!

  நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more

டிவைடரில் மோதிய ஸ்கூட்டர்! ஆகாயத்தில் பறந்து எதிரே வந்த வாகனத்தில்  அமர்ந்த சூப்பர்மேன்! வைரல் வீடியோ 

Scooter Rider Fly High in Air After Hitting Divider

வைரல் வீடியோ:  ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் நபர் டிவைடரைத் தாக்கிய பிறகு சூப்பர்மேன் போல காற்றில் பறந்து எதிரே வந்த வாகனத்தில் அமர்ந்து இறங்கிய ஆச்சரியமூட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள்  ‘இந்தியா ஆரம்பநிலைக்கானது அல்ல’ என்று கூறுகிறார்கள் சமீப காலங்களில் சிசிடிவிகள் மிகவும் பயனுள்ள நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றாக மாறிவிட்டன என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பல நிகழ்வுகளில் நிரூபணமாகியுள்ளது. அந்தவகையில் இது அடிக்கடி வைரலாகும் மனிதர்கள் கவனிக்க தவறிய எண்ணற்ற தனிப்பட்ட சம்பவங்களைப் … Read more

இந்த ஒரு டிகிரி போதும் உங்கள் ஊரிலேயே அரசு வேலை.. தமிழக அரசு அறிவிப்பு!!

This one degree is enough for a government job in your town.. Tamil Nadu Government Notification!!

சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய … Read more

இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் … Read more

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.

Heavy rain forecast for 15 districts in Tamil Nadu today.

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more

10,11 மற்றும் 12 வது அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு .. தமிழக அரசு..

Dates for 10th, 11th and 12th Semester Examination Dates Notification .. Tamil Nadu Govt..

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது, இந்நிலையில் “புயல்” உருவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. மலையின் “தீவிரம் குறையாத” நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை” அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும் 12 வது பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர் நோக்கி தயாராகி வருகின்றனர். 10,11 மற்றும் … Read more

மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட.. அஜித் மற்றும் உதயநிதி ..

Ajith and Udayanidhi exchanged greetings..

அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக AK, தல, அல்டிமேட் ஸ்டார் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தற்போது சமூக வலைதளங்களில் “அஜித்தே, கடவுளே” என்ற வாசகத்தையும் டிரண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இவர் கார் பந்தயத்தில் ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார். அஜித் அவர்கள் “பைக் லைசென்ஸ் முதல் பைலட் … Read more

முதலமைச்சர் முன்னால் கிடந்த செருப்பு!! பதறி அடித்து எடுத்த அமைச்சர்!!

The slippers lying in front of the Chief Minister!! The minister who was shocked!!

தமிழகத்தில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவின் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், முதலமைச்சரின் முன்னால் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்ற பொழுது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முந்தி சென்று அந்த சிறப்பினை நகர்த்தி வைக்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோவின் மூலம் பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றன. அதில், ஏற்கனவே, … Read more

மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Gold price started rising again!! Jewel lovers shocked!!

தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17ஆம் தேதி சவரனுக்கு 56 ஆயிரத்து கீழ் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து 19ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன்படி 19ஆம் தேதி 20ஆம் தேதி கணிசமான விலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் கடந்த 21ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57, 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை அடுத்து 22-ஆம் தேதியும் … Read more